வாசகர்கள் கருத்துகள் ( 20 )
இவை அனைத்தும் பாகிஸ்தானை நோக்கியே செல்லும் போலவே தெரிகிறது. அசீம் முநீர் இவ்வளவு கேவலமானவனா? அவனுக்கு கூடிய விரைவில் பாயாசத்தை வைத்தால்தான் அவர்கள் அடங்குவார்கள். அது போன்ற நல்லது நடந்தேற கடவுளை பிரார்த்திப்போம்.
எப்போது தனிநாடு கேட்டு சென்றார்களோ அப்போதே இங்குள்ளவர்களை எல்லாம் அங்கே அனுப்பியிருக்கவேண்டும். சர்தார் படேல் மட்டும் பிரதமராக இருந்திருந்தால் இந்நேரம் இவர்கள் துண்டை காணோம் துணியை காணோம் என்று அங்கே போயிருப்பார்கள்.
இவள் பயங்கரவாதம் செய்வதற்கு பதில் விபசாரம் செய்யலாம். இந்த கீழ்த்தரமான மூன்றாம்தர பயங்கரவாத கும்பல்களை பாத்தாலே அருவெறுப்பாக உள்ளது வாந்தி வருகிறது.
RAHIM இப்ப என்ன கருத்து போடுவார் இதற்கு…
ஒருபக்கம் முதல்வரின் வீட்டு மருமகள் வரை போதைப்பொருள் விற்பவன் நெருங்குகிறான் , மற்றொருபுறம் கூட்டாக சேர்ந்து வோட்டு போட்டு ஜெயிக்க வைக்கிறோம் என்று நெருங்குகிறார்கள் . இடையில் கிருஸ்துவர்கள் எங்கே இந்துக்களுடன் சேர்ந்து கொண்டுவிடுவார்களோ என்று பிரித்தாண்டு கொண்டுள்ளார்கள் , என்ன ஒரு கிரிமினல் புத்தி . இதனை நல்லவழிக்கு பயன்படுத்தினால் எவ்வளவு நாடுகள் முன்னேறியிருக்கும் . ஆனால்
பெண்ணும் தீவிரவாதியாக மாறுகிறாள் என்றால் மத்திய அரசு இனி பாரபட்சம் பாராது யாருக்கும் பயப்படமால் கடுமையான சட்டங்களுடன் அடக்கி ஒடுக்கவேண்டிய நேரம் வந்து விட்டது.
Doctor என்ற பெயரில் எத்தனை கொலைகள் செய்து இருக்கிறாளோ.
பயங்கரவாதி மட்டும் அல்ல. டாக்டரும் கூட. தீவிரவாதம் மட்டுமே முதல் தொழில் ஜெய்ஷ் முஹம்மது தீவிரவாத இயக்கத்தில் தலைவன் பாகிஸ்தானி மசூத் அசர் சகோதரியால் தீவிரவாத பயிற்சி பெற்ற நபர் இந்த பெண் டாக்டர்.
Suspect groups must be monitored 24 x 7..needless to say we all know where these criminals come from. constant vigilance and survalliance must..never support and believe also pseudo secular gangs, groups as well..your children future depends on how true we are committed to this country. Jai Hind
பாரதமே இனியும் நீ ஏமாந்த சோணகிரியாக இருக்காதே, இனி உன் பாதை இஸ்ரேல் பாதை, சிங்க பாதை