வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அதே போல 10 ஆண்டுக்கு பிறகு மத்தியில் ஆட்சி பிடிக்க முடியாமல் இருக்க காரணம் ஆன பப்பு வை தூக்கி எறிய வேண்டுமென்று கேட்டுக் கொள்ள வேண்டும்
பொய்களை மட்டுமே தலைமை சொல்லும் பொழுது அடிமட்டத்தில் இருப்பவர்கள் என்ன செய்ய முடியும்?
தோல்விக்கு ஒரு காரணம் சாதி மத அரசியலை காங்கிரஸ் ஓவரா பண்ணிக்கிட்டே போகுது ...... மாயாவதி கிட்டயிருந்து பாடம் படிக்கணும் .... திமுகவை விட்டு ஓடிட்டா எங்க திருமாவுக்கும் அதே / அதோ கதிதான் .....
முதலில் பப்புவை தூக்கி எறியுங்கள், தானாகவே காங்கிரஸ் வளரும்..
உங்களின் வாதத்தை வன்மையாக கண்டிக்கிறேன். உங்கள்கூற்று படி தீய மூர்க்க உடன்பிறப்புகள் கங்கிராஸ் அல்லக்கைகள் கண்மூடித்தனமாக ராவுளை நேசிக்கிறார்கள். அவர்உளறிக்கொட்டி பிதற்றினாலும் புகழ்ச்சி பொங்கி அல்லக்கைகளின் ஆரவாரம் இருக்கும் அதே ராவுளு நாட்டிற்கு எதிராக பேசினாலும் வாய்மூடி சம்மதிப்பார்கள் . கிட்டத்தட்ட ஜால்ராகோஸ்டி என சொன்னாலும் அது தகும். இப்படிப்பட்டவர்கள் இருக்கையில் ராவுளை தூக்கி எறிஞ்சா அமைதிக்கே பங்கமாய்டுமே சார்.. அதற்கு அவர்கள் ஒத்துக்கொள்ளமாட்டார்கள் ..