வாசகர்கள் கருத்துகள் ( 33 )
இங்கு ஜாதி , மொழி , மதம் இவைகள்தான் முக்கிய பங்கு , அதில் ஒர சாராரை விடாமல் துரத்தி துரத்தி அழித்தும் முழுவதுமாக அழியவில்லையே என்ற கோவம் ஒருபுறம், மேலும் சிலர் தப்பித்து வெளிநாடுகளுக்குச் சென்று இந்திய கலாச்சாரத்தை வளர்ப்பதைக்கண்டும் ஜீரணிக்க முடியாமல் தவிக்கும்போது ,அங்கும் இங்கு செய்வதைப்போல இடையூறு செய்து முழுவதுமாக உலகத்தில் எங்குமே இருக்கக்கூடாது என்று போட்டிபோட்டுக்கொண்டு இயங்கும் இந்த காலத்தில் ஊறுகாய் என்றெல்லாம் பேசுவது , காது கேட்க்கடவன் காதுகளில் ஊதும் சங்கொலிதான் , ஒரு சாராருக்கு எதிராக பேசுபவர்கள் செயல்படுபவர்கள் அனைவர்களின் குடும்பத்திலும் இவர் யாருக்காக எதிராக குரல் கொடுக்கிறார்களோ அவர்கள் சார்ந்த சமூகம் ஒரு உறுப்பினர்களாக இருக்கிறார்கள், இதுதான் இன்றைய பரிணாம அழற்சி வளர்ச்சி , வந்தே மாதரம்
பழக்க தோஷமா?
வாயை கொடுத்துட்டாங்க ..... ..... இனி புண்ணாக போகுது ....ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துட்டாங்க..... வேறு என்ன வேணும் சொல்லு ....
நம்ம ஊறுகாய் ஒரு பேட்டியில் GST குறித்த விளக்க கேள்விக்கு சிரித்து மழுப்பிய விதம் இவர் எதற்கு மட்டும் வேலைக்கு ஆவார் என்பது தெளிவாக தெரிந்தது ..... என்ன செய்ய ... அந்த கட்சியில் திறமைக்கு பஞ்சம் பஞ்சமோ பஞ்சம் ...... TECHNOKRAT கையில் ..SME கையில் முக்கிய துறைகள் .... எல்லாம் புறவாசல் நியமனங்கள் ...ஆனால் நிதி அமைச்சகம் மட்டும் எடுப்பார் கைப்பிள்ளை கையில் .....தலையாட்டி பொம்மை கையில் ...... எல்லாம் நம்ம அகராதி ஒன்னு திறமைக்கு பஞ்சம் ....இல்லை போட்டி பயம் .... இவ்ளோ தான் .......
பொதுமக்கள் கருத்துக்கள் சேரவேண்டிய இடத்துக்கு போய் சேர்வது மகிழ்ச்சி கருத்துக்களுக்கு மதிப்பளிப்பது எல்லாம் அகராதியில் இல்லை ... சரியான அகராதி கேஸுகள்
எதுக்கு மட்டுமே லாயக்கு என்ற சுய பரிசோதனை அவருக்கு அல்லது .. நாட்டுக்கு அல்லது .....
திராவிடக்கோட்பாடுகள் படு சிக்கலானவை. ஆசிரியர் இல்லாமல் பள்ளியும் நடக்கவேண்டும் - அதே சமயம் மாணவர்களும் நன்றாக படிக்க வேண்டும் என்பது அவர்களின் கொள்கை. 99.9999% சாத்தியமில்லாதவை அவர்களின் கோட்ப்பாடுகள்.
மத்திய அரசு ஜீ எஸ் டி வரி போடுதா இதென்ன புது உருட்டு. திராவிட மாடல்ல இதெல்லாம் சகஜமப்பா. ஜீ எஸ் டி வரி நிர்ணயம் பண்றது போன்ற சமாச்சாரங்களும் ஜீ எஸ் டி கவுன்சில்லன்னு ஒன்னு இருக்கு அவங்கதான் முடிவு பண்றாங்க. அதுலே நம்ம மாநில நிதி மந்திரியும் இருக்காரு. எங்க வூட்டு காரரும் கச்சேரிக்கு போனாரான்னுட்டு பெரிய விமானம் கிடைச்சா அதுலே சொகுசா போயிட்டு சமோசா காபி குடிச்சிட்டு வந்தா போதுமா இந்த மாதிரி விஷயத்தையெல்லாம் அங்கே பேசி முடிவு எடுக்கணும் அது சரி அந்த உருகா வரி நம்ம தமிஷநட்டுக்கு மட்டும்தானா இல்லே மத்தவங்களுக்கு உண்டான்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க
எங்க வூர்ல மந்திரியாகணும்னா நியாமா தொஷில் பன்னாமட்டும் போதாது அதுக்குன்னு வேறே குவாலிபிகேஷன் இருக்கு.
கொலை கொள்ளை திருட்டு சம்பந்த பட்டவர்கள் அமைச்சர்கள் ஆகும் போது ஊறுகாய் பொட்டவர் என் அமைச்சர் ஆக கூடாது.