மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
6 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
11 hour(s) ago
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
11 hour(s) ago | 2
பெலகாவி: பெலகாவி நகரின், பசவனகல்லியில் வசிப்பவர் கோபி கிருஷ்ணா பட், 84. நேற்று மதியம் இவரது வீட்டின் சமையல் காஸ் சிலிண்டரில், காஸ் கசிந்தது. இதை கவனிக்காமல், வீட்டிலிருந்த யாரோ, லைட்டரால் ஸ்டவ்வை பற்ற வைத்தபோது, சிலிண்டர் வெடித்து சிதறியது.இதில் தீப்பிடித்ததில், கோபி கிருஷ்ணா பட், 84, கமலாட்சி பட், 80, மோகன் பட், 56, ஹேமந்த் பட், 27, லலிதா பட், 48, ஆகியோர் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புப் படையினர், தீயை கட்டுப்படுத்தினர்.கடே பஜார் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.
6 hour(s) ago | 2
11 hour(s) ago
11 hour(s) ago | 2