உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பத்மநாபசுவாமி கோவிலுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு

பத்மநாபசுவாமி கோவிலுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு

திருவனந்தபுரம் : பல கோடி ரூபாய் புதையல்கள் உள்ளதாக கருதப்படும் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு வழங்க கேரள அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் ஓமன் சாண்டி தலைமையில் நடைபெற்றது. அதிநவீன பாதுகாப்பு சாதனங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும், மேலும், திருட்டு, இயற்கை பேரிடர் உள்ளிட்ட எவ்வித பாதிப்புகளிலும் சிக்காதவாறு 5 அடுக்கு பாதுகாப்பு மேற்கொள்ள இருப்பதாக அதில் முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி