வாசகர்கள் கருத்துகள் ( 15 )
அந்த பெண் போலீசை என்ன செய்தார்கள் ... அதை ஏன் யாரும் பேச மாட்டேங்கராங்க
அந்த பெண் போலீசுக்கு ப்ரமோஷன்
இருந்தாலும் அது தமிழ்நாட்டை விட பின்தங்கிய மாநிலம் ......
எங்கூர்ல நடிகைக்கு ஊடு வாங்கிக்கொடுத்தா துணை மன்னராகக் கூட ஆயிரலாம் ....
டும்மீலு நாட்டில க சாராயம் ஆறா ஓடியிருக்கு ...... ஆகவே புலிகேசி மன்னரை அரண்மனை சிப்பந்தியா இறக்கணும் ......
சிப்பந்தி பதவி சாதாரண பதவியாக இருக்கலாம்.. ஆனால் பொறுப்பான பதவி ...
இந்த லட்சணத்துல முன்னேறின மாநிலமாம் ....
இப்படித்தான் ......
ஏதோ ஒரு படத்தில் நம்ம வடிவேலு இப்பிடித்தான் பதவி இறக்கம் செய்யப்பட்டு வீட்டைத் துடைப்பார். தமிழகம் முன்னோடிடா
இதே நம்ம ஊரா இருந்தால்?
நம்ம ஊரா இருந்தா புரமோஷன் குடுத்து வடிவேலு சொல்ற மாதிரி டிஜிபிபி.. ஆக்கிடுவாங்க.
சபாஷ். இப்படிப்பட்ட கடும் தண்டனைகளால் மட்டுமே அரசு ஊழியர்கள் சரியாக வேலை செய்வார்கள். ஆனால், இவ்வளவு கீழ் பதவிக்கு இறக்கப்பட வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது.
செய்வதெல்லாம் செய். அதை சிறப்புடனே செய்
Good decision ? appreciated
மேலும் செய்திகள்
ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக குடும்பத்தினரை கொன்ற நபர் கைது
3 hour(s) ago | 2
முதலியார்பேட்டையில் நாளை குடிநீர் கட்
4 hour(s) ago
உழவர்கரை நகராட்சியில் தெரு நாய்களுக்கு கருத்தடை
4 hour(s) ago
மீனவர்களை விடுவிக்க ஆந்திரா முதல்வருக்கு ரங்கசாமி கடிதம்
4 hour(s) ago
வாலிபரை பீர்பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்
4 hour(s) ago
பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு
4 hour(s) ago