வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இங்க சின்னக் கட்டுமரம் போதும் ன்னு இருக்காங்க.
நாட்டுக்கு பெருமை சேர்த்த விடியல் சார் வாழ்க ,
பாரத் மாதாகி ஜெய்...
பெருமையாக உள்ளது, வாழ்த்துகள், மலாக்கா நீரிணை மற்றும் ஹிந்து மஹாசமூத்திரத்தில் நாம் முழுமையாக ஆதிக்கம் செலுத்த வேண்டும். அமெரிக்க, சீனா, ஐரோப்பிய நாடுகளை பின்னுக்குத் தள்ளி நாம் இராணுவ மற்றும் பொருளாதாரத்தில் உலகில் முதல் நாடாக முன்னிலை பெற வேண்டும்.
இதே நாங்க ஆட்சியில் இருந்து இருந்தால் ஒரு வெளி நாட்டு பழைய கப்பலை வாங்கி நல்ல அமௌன்ட் கமிஷன் பார்த்திருப்போம். இதனால் தான் 2014 முன்னால் உள்ள, என்பது எங்கள் ஆசை
வாழ்த்துக்கள். குறிப்பு: இப்படி சாதனை மேல் சாதனை படைத்தால், எதிர்கட்சியினருக்கு சோதனை மற்றும் வேதனை.
சற்றே எண்ணிப்பாருங்கள்...இதே இடத்தில காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருப்பின் இதுபோன்ற நாட்டுக்கு தேவையான பாதுகாப்பினை பற்றி அக்கறை கொள்வார்களா என்ன? ராஹுல் இந்நேரம் தாய்லாந்தில் உல்லாசமாக இருந்திருப்பார். சோனியா காந்தியும் சரி காங்கிரஸ் தலைகளும் சரி செம்மயா சொத்துக்கள் சேர்த்திருப்பார்கள். அறுபதாண்டுகாலம் பொன்னான காலத்தை வீணாக்கிவிட்டோமே. இனியும் காங்கிரசை அடியோடு வீழ்த்தவேண்டுமே தவிர பாஜக போன்ற ஊழலற்ற தேசபக்தியுள்ள கட்சிகளை தொடர்ந்து மிகப்பெரிய அளவுக்கு ஆதரிக்க வேண்டும். செய்தியை படிக்கும்போதே உள்ளம் தித்திக்குது என்ன தவம் செய்தோமோ இப்படிப்பட்ட பிரதமரும் பாஜக கட்சியும் அமைவதற்கு. அணைத்து தேசபக்தி உள்ளங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும், ஜெய் ஹிந்த்