வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஐயா கபில் சிபில் அவர்களுக்கு இனி மிகவும் பிஸிதான்
அப்படி என்றால் நம் நாட்டு அரசியல்வாதிகள் யாருமே வெளிநாட்டிற்கு செல்ல முடியாது. அங்கும் அதை போல சட்டம் இயற்ற வேண்டும்.
அதேபோல கடும் குற்றச்செயல்களில் தண்டனை அனுபவிக்கும் நம் நாட்டினர் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும்.
How to Prevent Criminals from Criminal-Terrorist Countries Passport-Holders??? None Protecting People- Hang All PowerMisusing Case/News/Vote/Power Hungry Dreaded Conspirator Criminals Not Punishing
அதே போல, நம் எதிரி நாடுகளை புகழ்ந்து நம் நாட்டை இழிவு படுத்தும் தேச விரோதிகளுக்கு நாடு கடத்தும் தண்டனை கொடுக்கக்கூடிய சட்டமும் வரவேண்டும்.
கொடுமையான விஷயம் கண்முன்னே நடந்து கொண்டே இருக்கிறது. சூப்பர் கோர்ட் ஜட்ஜுங்க, சூப்பர் கோர்ட் வக்கீலுங்க அவங்களையே முழுசா உபயோகப்படுத்துற அரசியல் வியாதிங்க எல்லாரும் சேர்ந்து இந்திய இறையாண்மையை தேடும் அளவுக்கு கொண்டு போய்கிட்டு இருக்குறாங்க. அதை முதலில் தடுத்து நிறுத்த வேண்டும். அதுக்கு சட்ட வழியில் போவதுங்குறது குறுக்கெழுத்து போட்டியில் ஜெயிக்குறது மாதிரி ஆயிடுமே. இவிங்களை ஒடுக்கி வைக்க உடனே ஏதாவது செய்தே ஆகணும்.
குடியேற்ற மற்றும் வெளிநாட்டினர் சட்டம் 2025ல் இந்திய மக்கள் பாதுகாப்பிற்கு உதவும். மேலும், உள் நாட்டில் தேசவிரோத செயல்கள், உளவு பார்த்தல், பாலியல் வன்கொடுமை, கொலை, குழந்தை கடத்தல், பயங்கரவாத செயல்கள், கட்டாய மத மாற்றம் ஆகிய குற்றங்களில் தண்டிக்கப்பட்ட நபர்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பிரத்யேக தடுப்பு முகாம்களை மத்திய அரசு அமைக்க வேண்டும்.