வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இவனுங்க பண்ற அலபரை தாங்க முடியலை. கோவில் என்பது அமைதிக்காக மக்கள் செல்வர். இவனுக கத்தி kabada தூக்கிட்டுதான் கோவில் குள்ளேயே போவணுங்க. கோவில்குல் தன தீவ்ரத கும்பல் உக்கார்ந்து தன குண்டு தயாரிப்பனுவ.
துப்பாக்கி சூடு நடத்தின தீவிரவாதியின் பெயர் நநேரந்திர சிங் சவுரா.துப்பாக்கி சூட்டில் தப்பியவர் சுக்பீர் சிங் பாதல். இதை மாற்றி கொட்டை எழுத்தில் அந்த தீவிரவாதியின் பெயரை சுக்பீர் சிங் பாதல் என்று தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது
துப்பாக்கிச்சூடு நடத்திய சுக்பிர் சிங் பாதல் என்பவர் காலிஸ்தான் பயங்கரவாதி என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது-
முகலாயர்களிடமிருந்து ஹிந்துக்களைக் காக்க சீக்கிய பிரிவு துவங்கப்பட்டது . இப்போ அதைத்தான் செய்கிறார்களோ? அல்லது குருநானக் வலியுறுத்தியதுபோல சாதி ஏற்றத்தாழ்வைக் கைவிட்டுவிடவில்லையே. இது போன்று கட்டப்பஞ்சாயத்து செய்ய அரசியல் சட்டத்திலும் இடமில்லை.
ஆருர் அவர்களே, நான் எண்ணியதை அப்படியே எழுதி இருக்கிறீர்கள்.
நாடகமே உலகம் . இங்கே ஒருவன் தன் சட்டையை தானே கிழித்து கொண்டு நாடகம் நடித்தான். இரண்டும் ஓன்று.
ஹா ஹா
துப்பாக்கி கலாச்சாரம் அமெரிக்காவை அடுத்து இந்தியாவிலும் வேகமாக பரவிவருகிறது. இது நல்லதுக்கள்ள. இந்திய அரசு இதற்கு ஒரு முடிவு உடனே காண்பது நல்லது.