வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஓம் சாந்தி.
மறைந்த முன்னாள் மகராஷ்ட்ரா முதல்வர் சிறந்த பண்பாளர். வாஜ்பாய் அரசில் லோக்சபா சபாநாயகராகவும் இருந்தவர். நகைச்சுவை உணர்ச்சி கொண்டவர். நாகரீமான முறையில் நகைச்சுவை உணர்ச்சிகளை வெளிப்படுத்தி சபையை கலகலப்புடன் நடத்தி சென்றவர்.அன்னாருடைய மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தி அடைவதாக
ஆழ்ந்த இரங்கல்கள் .
சிவசேனாவைச் சேர்ந்த இவர் முதல்வராகவும், பாஜகவின் கோபிநாத் முண்டே துணை முதல்வராகவும் இருந்தனர் .....
நான் மும்பையில் இருக்கும்போது இவரது ஆட்சிதான் நடந்தது - நேர்மையான ஒரு அரசியல்வாதி - பால் தாக்கரேயைப்போல
ஆழ்ந்த இரங்கல்கள்...
ஓம் சாந்தி
மகாராஷ்ட்ராவில் நேர்மையான அரசியல்வாதி என்று இவரைக் கூறுவார்கள்
so you do not know about ...
உண்மையே. நான் மகாராஷ்டிராவில் சில காலம் இருந்தபோது இவர் நேர்மையான அரசியல்வாதி என்று பலரும் கூறக்கேட்டிருக்கிறேன். அவ்வளவே
மூத்த அரசியல்வாதி. ஆழ்ந்த இரங்கல்கள்.