வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இந்நிய தேதியில் பரசுராமர் செய்தது ஜாதிவெறிப் படுகொலை. பிராமணர்கள் சாதுக்கள். அடுத்தவனுக்கு தீங்கு செய்ய மாட்டார்கள்னு புலம்புறவங்க வரிசையில் வந்து கருத்துப் போடுங்க.
ஒருதேர்ந்த சிற்பி இதுபோல் செய்யமாட்டார. இங்கு பின்புலம் இதை செய்வித்தது. சிற்பியின் பணத்தாசை மோசடி செய்தது. தண்டனை இருவருக்கும் கொடுத்ததுடன் சிலைக்கான செலவையும் திரும்ப பெறணும்
என்று கோர்ட்டுகள் முறைப்படுத்தப்படுகிறதோ அன்றுதான் நீதி சரியாகும்
தண்டனை எல்லாம் தேவை இல்லை. அந்த நபர் சொத்தை சட்டம் எடுத்து சரியான சிலையை செய்தலே அதை செய்தி யில் போட்டால் குற்றம் குறையும். தண்டனை நீதி என்கிற பெயரில் காலத்தை ஒட்டி காசு பார்த்து விட்டு, சிலைக்கு எந்த விமோசனமும் இல்லாமல் போய்விடும்
இவனுக்கு புத்தி எங்கே போனது? இது பாவம் என்று ஒரு கலைஞனுக்கு தெரியாதா?
முதலில் இவன் சொத்துக்களை பறிமுதல் செய்யனும் பத்து வருஷம் ஜெயிலில் போட்டுகல்உடைக்க சொல்லவேண்டும்
அத்தனையும் மீறி இந்தியா 2047 ல் வல்லரசாகப் போகிறதா..??
மனுஷன் சாப்பிடும் சொத்துலயே கல்ல கலக்குறாங்க. வாடை அடிக்கிற தரம் குறைந்த ரேஷன் அரிசி தராங்க. அது போல இந்த ஆளும் கட்டிங் கொடுத்து ஆர்டர் வாங்கினா வெண்கலம் வெச்சு கட்டுப்படி ஆகுமா? அதான் இப்படி, சிலை வைப்பதால் எந்த பயனும் இல்லை. சிற்பியிடம் கட்டிங் வாங்கி கொள்ளையடிக்க வெச்சவனை பிடிக்க மாட்டாங்க அவனையும் சேத்து பிடிக்கணும் ...
இப்படி தேச துரோகம் செய்யும் கருத்தை இங்கு வைக்க, இவரெல்லாம் ரொம்ப நன்றியுடன் வாலாட்டும் வகை என்று ஏற்றுக்கொள்ளலாம்.
வருத்தப்பட வேண்டிய விஷயம். சிரச்சேதமே சரியான தண்டனை
தங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். நமது நாட்டில் சிரச்சேதம் உடனே என்ற தண்டனை நிறைய குற்றங்களுக்கு அமல் படுத்தினால் மட்டுமே வல்லரசு ஆக முடியும் என்ற நம்பிக்கை வளரும். இல்லாவிட்டால் அது வெறும் தேர்தல் வாக்குறுதி போல ஆகி விடும்