வாசகர்கள் கருத்துகள் ( 4 )
கிட்ட தட்ட 35% பேர் பயங்கர வழக்குகள் உள்ளவர்களை மக்கள் தேர்ந்து எடுத்தால் நீங்கள் என்ன எதிர்பார்க்க முடியும்
திமுகவினரின் கடமை கண்ணியம் கட்டுப்பாடு இதெல்லாம் ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது . இதை நன்கு புரிந்து செயல்படுகிறார்கள் . சொல்வது ஒன்று செய்வது வேறு இதுதான் திராவிட மாடல் . போங்கப்பா
அவை கண்ணியத்தையும் அவர்கள் கண்ணியத்தையும் நாட்டின் கண்ணியத்தையும் குறைக்கும் விதத்தில் அமளி செய்யும் அங்கத்தினருக்கு அந்த நாளின் துகையை நிறுத்துவதோடு, அந்த அமளியினால் அரசுக்கு ஏற்படும் நஷ்டத்தையும் அவர்கள் அனைவரிடமிருந்து வசூல் செய்யவேண்டும்.
பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரையும், நம் விடியலாட்சி முதல்வரையும் குறிப்பிட்டதாக நினைக்க வேண்டாம். அனைத்து இன்றைய, நாளை பதவிக்கு வரத்துடிக்கும் நடிகர் ஜோசெப் விஜய், காங்கிரஸ் பொம்மை தலைவர், போன்ற அணைத்து அரசியல் வியாதிகளுக்கான அறிவுரை என கொள்ளலாம்