வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நாகாலாந்து, மணிப்பூர், அஸ்ஸாம் திரிபுரா, மேகாலயாவில் நெடுநாட்களாகவே ஆயுதக் குழுக்கள் வரியே வசூலிக்கின்றன. (இது தொடர்பாக பிரிகேடியர் சுஷீல் குமார் ஷர்மா எனும் அதிகாரி நீண்ட ஆராய்ச்சிக் கட்டுரையையே எழுதியுள்ளார்).இதனை ஏற்காததால் ரவி இங்கு மாற்றப்பட்டார். ஆயுதக் குழுக்களின் பின்னணியில் அன்னிய மதமாற்ற கும்பல்கள் இருப்பதில் சந்தேகமில்லை.
Arrest-Prosecute-Convict them on AntiSociety Goondas Acts on FastTrack Basis In Repeat Cases, II Conviction be Death by Public Burning
....தற்போது மாவட்ட அளவில் நடக்கும் பணம் பறிக்கும் செயல், விரைவில் மாநில அளவிலும் அதிகரிக்க வாய்ப்புஉள்ளது.... இதற்கு மேல் கேவலமா ஒரு போலீஸ் அதிகாரி பேச முடியுமா பகோடாஸ்...? அழுதுகொண்டே நீங்கல்லாம் சைலண்டா இருப்பது புரியுது... ஆனாலும் டீம்காவை திட்டியாவு எதாவது போடலாமே...?
ஏன்டா ஓசிகோட்டர் கூமுட்ட இங்க பட்டபாலிலேயே திருட்டு திராவிட ரவுடிங்க கொள்ளையடிக்குறானுங்க மணிப்பூருக்கு போயிட்டடா ஆமா மணிப்பூ எங்க இருக்குனு தெரியுமா கூமுட்ட
பல ஆண்டுகள் தொடரும் இராணுவப்பிரச்சினை காரணமாக இந்தியாவுக்குள் ஓடிவரும் மியான்மர் பொது மக்களின் எண்ணிக்கை ஏராளம். அவர்களின் சிலர்தான் இது போல ஒரு தொழில் நுணுக்கத்தை கற்று கைவரிசையை காட்டி வருகிறார்கள்