வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அம்பேத்கரின் தேச பக்தி எளிய மக்களுக்கான சிந்தனை நேர்மை தேச ஒற்றுமைக்காக கலாசாரத்திற்காக அவரின் கட்டுரைகள் சொல்லும் கருத்து ஆகியவற்றையும் தற்போதைய நீதிபதிகள் நீதித்துறை சார்ந்தவர்கள் வழக்கறிஞர்கள் படிக்க வேண்டும்.
பட்டியலின மக்களையும் ( போலி) பிற்பட்ட வகுப்பினரையும் ஒன்றாகப்.பார்ப்பது தவறு.பட்டியலின மக்கள் சமூக ஒதுக்குதல், தீண்டாமை காரணமாக பாதிக்கப்பட்டவர்கள்.
சுத்தம். இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்த கிரீமி லேயர் இல்லாத இட ஒதுக்கீடு. இந்த நாட்டை எல்லா ஆண்டவர்களாலும் காப்பாற்ற முடியாது.
இவர் சொன்ன ஒரே உருப்படியான கருத்து
இட ஒதுக்கீடு முழுவதும் விலக்க பட்டால் நாங்க ஆதரிப்போம். இட ஒதுக்கீடு சாதி பாகுபாடு அதிகரிக்கிறது. இந்து மக்களை பிரித்து ஆள்கிறது. சில காலம் பொருளாதார அளவு கோல் போதும். நாடு முழுவதும் ஏராளமான சாதிகள் . சில சாதியில் ஒருவர் கூட IAS,IPS, judge, minister... இல்லை. இருக்க போவது இல்லை. வெற்றிக்கு வாக்கு வங்கி. நண்பர் water cement ratio. என்கிறார். தண்ணீர் குறைந்தாலும், அதிகரித்தாலும் சிமெண்ட் பலம் குறைவு. மொத்த, பதிவான, எதிர் வாக்கு ratio வெற்றியை தீர்மானிக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
ராஜஸ்தானில் வேன்- லாரி மீது மோதி விபத்து; 6 பேர் பரிதாப பலி
13 minutes ago
டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம்; மேலும் ஒரு பெண் டாக்டர் கைது
2 hour(s) ago | 3
யுனிசெப் இந்தியா அமைப்பின் தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்
3 hour(s) ago | 2
முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: தென் ஆப்ரிக்க அணி வெற்றி
6 hour(s) ago | 1
மக்களைப் பாதுகாக்க அனைத்தையும் செய்ய வேண்டும்: சசி தரூர்
7 hour(s) ago | 1