உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆனந்தநாக் தொகுதியில் போட்டியிடுகிறார் குலாம் நபி ஆசாத்

ஆனந்தநாக் தொகுதியில் போட்டியிடுகிறார் குலாம் நபி ஆசாத்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத், ஆனந்தநாக் லோக்சபா தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.லோக்சபா தேர்தலை ஏழு கட்டங்களாக தலைமை தேர்தல் ஆணையம் நடத்திட முடிவு செய்து விரிவாக ஏற்பாடுகளை செய்துள்ளது.இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் காங்., முதல்வர் குலாம் நபி ஆசாத் , 2022ம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகி, ஜனநாயக முற்போக்கு விடுதலை என்ற கட்சியை துவக்கியுள்ளார். இக்கட்சி சார்பில் வரும் லோக்சபா தேர்தலில் ரஜோரி மாவட்டம் ஆனந்தநாக் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Bye Pass
ஏப் 03, 2024 02:54

இவர் தோடா பகுதி அதாவது ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு நடுவில் மலை பிரதேசத்தை சேர்ந்தவர் ர்


ranjan
ஏப் 02, 2024 20:58

பழைய இணையதளம் நனறாக இருந்தது


Ramesh Sargam
ஏப் 02, 2024 20:36

காங்கிரஸ் கட்சியில் இருந்து சரியான படம் கற்றவரில் இவரும் ஒருவர்


மேலும் செய்திகள்