வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பெற்றோர்களுக்கு நிறை மாதம் ஆகும் வரை தெரியலையா? எங்க பாட்டி, பார்த்ததுமே,ஏண்டி உண்டாயிருக்கியா, கண்ணு சோர்வா இருக்கு " என்று இரண்டாம் அல்லது மூன்றாம் மாதமே கண்டுபுடிச்சுருவா. இத்தனை க்கும் பாட்டி அந்த கால 10 ஆம் க்ளாஸ் தான். 9 பிள்ளைகள்.
பெற்றோர்களுக்கே தெரியாமலா. தத்திகள் நாட்டில் அதிகமாயிட்டாங்க.
தாய்மார்கள் அந்தக்காலத்தில் மகளின் ‘விலக்கு’ நாட்களைக் கவனமாக கணக்கிட்டு, போஷாக்கு குறைபாடு போன்ற காரணங்களால் தாமதமானால் தக்க வைத்தியம் செய்ய முனைவர். மகள் நிறைமாத கர்ப்பமாக இருப்பது எப்படி பெற்றவர்கள் கவனிக்காமல் இருக்கிறார்களோ என்று வியப்பாகவே உள்ளது. சமீபத்தில் பள்ளியின் கழிப்பறையிலேயே பிரசவித்த நிகழ்வை பார்க்கும்போது, பெற்றோரும், பிள்ளைகளும் தனித்தனித் தீவுகளாகவே வாழ்கிறார்களோ என்ற சந்தேகமே எழுகிறது
please don't keep such a un trustable news
balasubramani it is not un trus information, Those days mothers keenly follow daughters monthly periods. 16 year old girl knows what is sex and becoming pregnant. This has happened to her close contacts. The police should do DNA and find the culprit and give severe punishment