வாசகர்கள் கருத்துகள் ( 3 )
எல்லா துறையிலும் முன்னேரேற்றம் பீத்திக்க வேண்டியதுதான்
கொஞ்சம் முதலைப் போடு. மார்க்கெட்டை உசுப்பேத்து. சில்கறை இன்வெஸ்டர்கள் பணத்தைப் போட்டவுடன் எவனாவது ஹிண்டன்பர்க், அதானி ரிப்போர்ட்னு லீக் செஞ்சு எல்லாப்பங்கையும் வித்து லாபம் பாப்பாய்ங்க. இதுக்கெல்லாம் ஏத்த மாதிரி சீர்திருத்தங்கள் நிறைய வந்திருக்கு. ஆனா சாதாரண மனிதனை டார்ச்சர் பண்ணி பணத்தயும் புடுங்கிக்கற மாதிரி IEPF போன்ற அமைப்புகள் வந்திருப்பதுதான் பரிதாபம்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா 5வது பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ளது ..... அதான் எங்களுக்கும் எரிச்சலா இருக்கு .... தில்லி குடும்பம் அவங்களால முடிஞ்ச அளவுக்கு சீனாவோட, அமெரிக்காவோட கைகோர்த்து, காலுகோர்த்து தடுத்துக்கிட்டுதான் இருக்காங்க .... எங்க பங்குக்கு தங்குசுதன் திட்டத்தை நாங்களும் தடுத்துட்டோம் .... எதுன்னாலும் எங்க கிட்டயே இன்னும் பல தலைமுறைகளுக்கு கையேந்துற மாதிரி தமிழனை ஆக்கிட்டோம் .... குடும்ப மாப்பிள்ளையை மட்டும் கவனிச்சுக்குங்க .... கைவுட்றாதீங்க ....