வாசகர்கள் கருத்துகள் ( 7 )
திருப்பதியில் மொட்டை என்ற அடையாளம் போல்....வட இந்தியர்.. நேபாளி மக்கள் மத்தியில் எப்படி தெரியும்
இந்தியா கவனமாக இருக்க வேண்டும். மியான்மர் பங்களாதேஷ் பாக்கிஸ்தான் ஸ்ரீலங்கா நேபால் என்று சார்க் நாடுகளில் துவக்கப்பட்ட கலவரங்களும் ஆட்சி மாற்றங்களும் ஏதோ ஒரு சக்தியின் பின்பலம்கொண்டு நடக்கிறது. அது இந்தியா வை தாக்காமல் காத்துக்கொள்ள வேண்டும்
நேபாளில் அமைதியை கொண்டு வர ஒரு இந்து அரசு உடனடி தேவை கம்யூனிசம் ஒரு தோற்றுப்போன மாடல் என்பது மீண்டும் நிரூபணம்
மீண்டும் ஒரு இந்து அரசு நேபாளில் நிறுவ சரியான தருணமிது
நேபாள், இலங்கை, வங்கதேசம், பாக்கிஸ்தான் இவையெல்லாம் ஜனநாயகம் என்ற போர்வையில் மறைந்திருக்கும் ராவண ராணுவ அரசுகள்
நேபாளத்தில் வசிக்கும் தமிழர்களை மத்திய அரசு காப்பாற்றி மீட்டு தமிழகத்திற்கு கொண்டுவரவேண்டும் என்று தமிழக முதல்வர் சுயநலமாக ஒரு கடிதம் பிரதமர் மோடிக்கு எழுதுவார் பாருங்கள். தமிழக முதல்வருக்கு இந்தியாவை சேர்ந்த மற்ற மாநிலத்தவர்கள் எக்கேடு கேட்டு போனால் என்ன என்கிற மனப்பான்மை இதற்கு முன்பும் இருந்திருக்கிறது.
தலிவரு கடிதம் எழுதுவாரு, குடும்ப சேனல்ல பப்ளிஷ் பண்ணுவாரு, பின்னர் ஆத்துல தூக்கி போட்டுடுவாரு..