வாசகர்கள் கருத்துகள் ( 6 )
குருவிகள் காணவில்லை என்று முகநூலில் ஒரு நண்பர் எழுதியிருந்தார் , நான் கண்டுபுடுச்சிட்டேன்...
ஸனாதன ஹிந்துக்களும் அடையாளந் தெரியாத மர்ம நபர்களும் கூடிவாழும் மணித்திரு நாடுதான் எங்கள் பாரத திருநாடு.
அரசின் மக்கள் நல திட்டங்களை மக்களிடம் எடுத்துரைப்பது ஆளும் கட்சியின் பணி மட்டுமல்ல. அணைத்து கட்சிகளும் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தாமல் அரசுக்கு ஒத்துழைக்கவேண்டும் .
பரம்பரையாக இவங்கதான் வெளிநாட்டுலேந்து பொருள்களை கடத்தி வந்து இங்க கடையே போட்டு விற்பது இந்த மர்ம நபர்களை புடிச்சவங்களுக்கு தெரியாதுங்க...ஆமாங்க சொன்னா நம்புங்க..அவங்க பேரைச்சொன்னா வம்புங்க...மைனாரிட்டி ஓட்டு போயிருங்க..
அப்போ அந்த ஆண் பயணினு மொட்டையா சொன்னா எப்பிடி பயமா தெளிவா மூர்க்கனு சொல்லிடலாமே இதிலென்ன மர்மம் இருக்கு இது அவனுங்க அன்றாடம் செய்யும் தொழில் தானே
ஆண் மர்மநபரா அல்லது இல்லையா என்பதையும் தெரிவித்து இருக்கலாம். பாமரர் போன்ற சான்றோர் அதற்க்கு தக்க வகையில் கறுத்து கருத்து அல்ல போட்டு இருப்பார்கள்..