வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இதென்ன சமூக நீதி?. சமூக நீதி காப்பி ரைட் திருட்டு த்ரவிஷ கட்சிகளுக்கே உள்ளது.
மக்களுக்கு அரசியல் வியாதிகளால் அடிக்கப்படும் கூட்டுக்கொள்ளைகளால் எவ்வாரு அவர்களின் வாழவவதாரங்கள் சூறையாடப்படுகின்றன ,அவர்களுக்கு ஏற்படும் அடிப்படைவசதிகளின் சீர்கேடு பற்றிய விவரங்கள் தெளிவாகிவிட்டது என்பதே இந்த தேர்தல் முடிவுகளின் வெளிப்பாடு .உழவாதிகளின் அடையாளங்களை நன்கே அறிந்துள்ளார்கள் என்பது தெளிவு .இன்னொன்று சேரும் கூட்டமெல்லாம் வாக்காக மாறாது என்பதும் தெளிவு .இதை அறிந்து ஊழலுக்கு எதிரானவர்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து ஊழல்களால் சீரழிந்த தமிழகத்தின் அடிப்படைவசதிகளை மீட்டெடுத்து தமிழகத்தை மேம்படுத்திட ,மக்களின் பாதுகாப்பான வாழ்க்கையை உறுதிப்படுத்திட ,மக்களுக்கு எல்லாவலங்களையும் மேம்படுத்திட ,சுத்தம்சுகாதாரமான சூழ்நிலைகளை ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்கவேண்டும் .தனியாளாக ஆவர்த்தனம் செய்ய இயலாது என்பதும் இதில் தெளிவு .
சும்மா பெருமை கொள்ளாதீர்கள். எங்கள் தலைவர் ராகுல் அவர்களின் அதிர்ஷ்ட ராசியால்தான் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது என்பதை மறக்கவேண்டாம். ராகுல் அதிர்ஷ்டத்தால் தமிழ்நாட்டிலும் உங்களுக்கே வெற்றி கிடைக்கும். நம்பிக்கையுடன் களமிறங்குங்கள்.
பிஜேபி கூட்டணி வெற்றிக்கு முக்கிய காரணம் எதிர் கட்சி தலைவர், காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் ராகுல் காந்தி MP அவர்கள். அவருக்கு முதல் Sweet. பிஜேபி கொடுத்து இருக்க வேண்டும். தகுதியான குடிமக்கள் ஓட்டை திருட்டு ஓட்டு என்றார். மக்கள் தங்கள் வாக்கு புரட்சியை செயலில் காட்டி வருகிறார்கள். வாக்கு புரட்சி நிலுவையில் உள்ள மாநிலம் தமிழகம், மேற்கு வங்கம். தேர்தல் ஆணையம் மரியாதை அதிகரிக்கும். நீதிமன்றம்?
பீகாரில் தற்போதைய 25 அமைச்சர்களில் 24 அமைச்சர்கள் முன்னிலையில் இருக்கிறார்களாமே ???? தமிழ் கூறும் நல்லுலகில் இவ்வாறு நடக்குமா ????