வாசகர்கள் கருத்துகள் ( 5 )
வீடு, கடைகள இடிச்சி ரோட்ட பெரிதாக்கியும் விபத்துக்கள் நடக்குதுன்னா அரசு பேருந்துகளும் காவல் செய்யும் அரசியல்வாதிகளையும் நம்ப முடியவில்லையே சாமி. அரசு வண்டிகள் போகிற பாதையில் ஏன் மற்ற வண்டிகளுக்கு அனுமதி கொடுக்கின்றனர்.
இன்றைய கோட்டா, யாருக்கும் பொறுப்புணர்ச்சி இல்லை.
மக்கள் வரி ஊழியர்கள் சம்பளம் வாங்க நன்றாக தெரிந்தவர்கள் ஆனால் வேலையை நன்றாக செய்வதற்கு இல்லை
சீக்கிரம் சிபிஐ விசாரணை கேளுங்க
கர்னூல் - பெங்களூரு பேருந்து எரிந்து பயணியர் இறந்த அந்த சம்பவம் நம் மனதில் இன்னும் மறையவே இல்லை. அதற்குள் மற்றுமொரு சாலை விபத்து. என்ன கொடுமையடா இது? இறந்தவர்கள் அனைவரும் தப்பிக்க வழியின்றி இறந்திருக்கிறார்கள். நான் அந்த சம்பவத்தின்போதே கூறினேன், இன்றைய பேருந்துகளில் ஒன்று அல்லது இரண்டு கதவுகள் மட்டுமே உள்ளன. அதுவும் இரவு பேருந்துகளில் ஒரே ஒரு கதவு. ஏதாவது விபத்து என்றால் அணைத்து பயணியரும் முண்டியடித்துக்கொண்டு முன்பக்கம் உள்ள கதவை நோக்கித்தான் தப்பிக்க வேண்டும் என்கிற நிலை. நான் அன்று கூறியதுபோல, ஒரு பேருந்தில் குறைந்த பட்சம் இரு பக்கங்களிலும் தலா இரு கதவுகள் பொறுத்தப்பட்டால் விபத்து ஏற்பட்டவுடன் பயணியர் சுலபமாக தப்பிப்பதற்கு வசதியாக இருக்கும். நம் பேச்சை யார் கேற்கிறார்கள். இந்த விபத்தில் பலியான அனைவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள். அதிகாரிகள் இப்பவாவது விழித்துக்கொண்டு போதுமான நடவடிக்கை எடுக்கவேண்டும். அதாவது அதிகமான கதவுகள் பொருத்தப்பட்ட பேருந்துகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்கவேண்டும்.