வாசகர்கள் கருத்துகள் ( 62 )
ஏதோ ஒன்று எல்லாவற்றிற்கும் மேலானதாக இருக்க வேண்டும். அந்த ஒன்று எந்த குற்றம் செய்யாததாக இருக்கவேண்டும். அதனாலேயே யாராலும் குற்றம் சொல்ல முடியாததாகவும் இருக்கவேண்டும். இது நியதி. அப்போதுதான் மொத்தமும் ஒழுங்காக இயங்கும். அந்த எதோ ஓன்றுதான் நீதிபதிகள். அவர்களே குற்றம் செய்தால் சமூகமே ஒழுக்கம் தவறிவிடும். இதுதான் கலிகாலம் என்பது.
ஒரு இண்டிய குடிமகனின் வேண்டுகோள்.. அரசு எல்லையில் பணியாற்றுவதற்கு ஒரு இந்திய குடிமகன் முதலில் எரித்து தேர்வு எழுதி பின்னர் நேர்முகத்தேர்வில் பாஸ் செய்தபின்னர் போலீஸ் பெரி பிகேஷன் முடிந்தபின்னர்தான் தகுதிபெறமுடியும். ஆனால் நீதிமன்றத்தில் நீதிபதியாக செயல்புரிய எந்த தேர்வும் தேவையில்லை. நேர்முக தேர்வும் தேவையில்லை .நீதிபதிகளை எவரும் கேள்வி கேட்க இயலாது. இந்திய குடிமகா னுக்கு இன்னும் புரியவில்லை
தேவை இல்லாததுக்கெல்லாம் அவசர அவசரமாக சட்டத்தையே திருத்துவார்கள்.. இது தனக்காக செய்த உதவிக்கு அவர் பெற்ற பணமாச்சே அவர்மீது நடவடிக்கை எடுப்பது எப்படி ? அதான் இப்படி...
எங்கேயோ ஏதாவது நடந்தால் தாங்களாகவே வரிந்து கட்டிக்கொண்டு வழக்கு பதிவு செய்து விசாரிக்கும் உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் தாங்களாகவே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தலாமே. ஏன் செய்ய முன்வருவதில்லை?
நம்ம சட்டமேதைகள் வகுத்த சட்டமாச்சே... அதை உட்கார்ந்து ஒருத்தர் எழுதின போது மனுசன் அடிப்படையிலேயே திருடன் தான் என்பதை மறந்துட்டாரு.
இப்படியே போனால் , இந்த நீதிபதிகள் ஒரு பெண்ணை கற்பழித்தாலோ அல்லது பாலியல் வன்கொடுமை அல்லதுல் கொலை பண்ணினாலோ , அதை பார்த்துக்கிட்டு , புடலங்காயை கையில் பிடித்து கொண்டு போக வேண்டியது தானா ? என்ன இது , சட்டத்தில் ஓட்டை பெரிசா இருக்கே . இதுக்கு ஒரே வழி போலீசை கூப்பிட்டு போட்டு தள்ள வேண்டியதுதான் , மற்ற வழிகளுக்கு வருஷ கணக்கில் டைம் ஆகும் , சொல்லிப்புட்டேன் .
பாக்கிஸ்தான் கோர்ட் paravayillai
In Pakistan , It is the army who dictates courts . Even judges appointment at Higher Courts , Army decides the final choice
திருடர்களுக்கு திருடர்களால் உருவாக்கப்பட்ட திருட்டு சட்டங்கள் . அவர்களையும் பிற அரசு ஊழியர்களை போல கருத வேண்டும் .
சரியாகச் சொன்னீர்கள்
இந்த மாதிரி முட்டாள்தனமான வாதம். இதுக்கும் பதில் போடவேண்டி இருக்கு. அரசாங்கம் சட்டம் போட்டு ஜனாதிபதி கையெழுத்து போட்டிருந்தாலும் அது அரசியல் சாசனம் படி செல்லாது என்று அந்த சட்டத்தையே கேன்சல் செய்யும் அதிகாரம் சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன பெஞ்ச்.க்கு உண்டு. இதுதான் நம்ம ஜனநாயகத்தின் வலிமை. ஒருவேளை கொத்தடிமையோ?
He is above law
இந்தியா சட்டங்கள் ஓடடை நிறைந்தது என்பதற்கு நல்ல உதாரணம், எல்லா இடத்திலும் ஏழைகளே ஏமாற்றப்படுகிறார்கள் கேவலம் ஜனநாயகம்