வாசகர்கள் கருத்துகள் ( 13 )
எஸ் சார் நீங்க உங்க அப்பா அம்மாவுக்கு கவனிக்கறது இல்லையா
Already a rule is there . Tighten it. DONT CREATE PROBLEMS IN THE FAMILY. THINK SERIOUSLY.
நீங்கள் கொடுக்கும் சம்பளம் அவர் செய்யும் வேலைக்கு மட்டும்தான் … அரசுக்கு அவ்வளவு கரிசனம் என்றல் நாட்டில் உள்ள எல்ல முதியோருக்கு இலவச பென்ஷன் கொடுக்கவேண்டியதுதானே
வாரிசுகளிடம் தேவையில்லாமல் அன்றாடம் வீம்புக்கு சண்டையிடும் தாய் தந்தையரை என்ன செய்யலாம்? 2 மருமகள்கள் இருக்கும் வீட்டில் மாமனார் தண்ணியடித்து தகராறு செய்த செய்தியும் உண்டு. வரதட்சிணை பற்றி கடைசி காலம் வரை தகராறு செய்யும் மகனைப் பெற்றவர்களை எப்படி நடத்துவர்? பெரும்பாலும் இருபக்கமும் தவறு உள்ளது.
சமூக அவலம்தான் ...... ஆனால் அது கோர்ட் மூலம் தீர்க்கப்படவேண்டிய பிரச்னை அல்லவா ????
கலாச்சாரத்தை போற்றி பாதுகாத்து இருந்தால் இதற்க்கெல்லாம் தேவை இருந்திருக்காது.
நல்லது. அதேபோன்று வாக்களித்த மக்களை புறக்கணிக்கும் அமைச்சர்கள், எம் எல் ஏக்களின் சம்பளத்தில் குறைந்தது அரை பங்காவது கட் செய்யவேண்டும். செய்வீர்களா?
well done sir!
நீங்கள் மனிதாபிமானம் உள்ளவர். வாழ்த்துக்கள்.
Implement in Tamil Nadu also.