வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அதாவது நம்ம ஜி சொல்ல வர்றது என்னன்னா...
உடன்பிறப்புக்களும் நடுவில் நிற்பவர்களுக்கு கதறுவது நன்றாக கேட்கிறது.
ஐயோ பாவம், இன்னும் கூட பிரதமருக்கு, அரசு ஊழியரின் நிலைமை தெரியல போலிருக்கு. அவங்க எல்லாம் ராஜா வீட்டு கன்றுக்குட்டிகள். சம்பளம் மற்றும் சலுகைளை மட்டும் குறைவெக்கவே கூடாது. அதுக்கும் போராடுவாங்க. கல்வி / காலத்திற்கேற்ற திறமை / புதுமை புகுத்தினா, அதையும் எதிர்த்து போராடுவாங்க. கேட்டா, அரசு ஊழியர்னு பெருசா பீத்திப்பாங்க. நஷ்டத்தில் ஓடும் / தேவையற்ற அரசு நிறுவனங்களை இழுத்து மூடுங்க. பாதிக்கு மேல தேவையற்ற பிரிவை தனியார்மயமாக்குங்க. இன்னுமா அவங்களுக்கு உபதேசம் செய்யறீங்க. வேலை நிரந்தரம் இருந்தா, யாராச்சும் வேலை செய்வார்களா ?
எதற்கு? ஊழலை சிறப்பாகச் செய்யவா?
அப்ப இன்னும் ஒண்ணுமே கத்துக்காம பேனா, பென்சிலை வெச்சுக்கிட்டு ஓட்டிக்கிட்டிருக்காங்களா?
அப்பாவி.....டாஸ்மாக் இனிமே ரெண்டு கவுண்டர் இருக்கே.... உனக்கு ஜாலி தான்