வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இது போன்ற தவறுகளுக்கு எல்லாம் புல்டோசர் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லையோ?
கண்டிப்பா நடவடிக்கை எடுக்கணும்..
அந்த ஆளுங்களை எல்லாம் ஒரு கை பாக்கபோய்ட்டாரா ? அமித்ஷா - அரசியல் ...
எல்லா விபத்துகளும் தற்செயலே அதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் எடுப்பது அனாவசியமா?
டாக்டருக்கு கத்திக்குத்தும் தற்செயல்தானே?
ராமராஜ்யத்தில் நடப்பது எல்லாமே தற்செயல் தான் .....அந்த அரசே தற்செயல் நிகழ்வு தான் .....
ரயில் விபத்தும் தற்செயலே. ஆஸ்பத்திரி விபத்தும் தற்செயலே. உயர்மட்டக்குழு ஓட்டலில் ரூம் போட்டு ஆராய்ஞ்சு தீர்ப்பு சொல்லிடிச்சு.