வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தீவிரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் அது முற்றிலுமாக ஒடுக்கப்பட வேண்டிய ஒன்று. குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது மிக கடுமையான தண்டனைகள் அளிக்கப்படவேண்டும். அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தண்டனை என்பது போல சட்டங்கள் இயற்றப்படவேண்டும் அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்து, ரேஷன், மற்றும் ஒட்டுவுரிமைகளையும் பறித்து, பாரத தேசத்தில் எந்த விதமான சலுகைகளும் இல்லாதவாறு செய்ய வேண்டும்.
சரியான பதிவு. எங்கு இருந்தாலும் அவர்களை வேட்டையாட வேண்டும்.
பாஜக மோடிஜீ அமித்ஷா & co இருக்கும் போது நம் நாடு பாதுகாப்புடன் இருக்கும் என்பதில் ஐயமில்லை. அமித்ஷா எதிரிகளை ஒழிக்காமல் விட மாட்டார். ஆனால் உள்ளுக்குள் இருக்கும் தேசத்துரோகிகளை ஒழிப்பது பெரிய சவாலான காரியம். அதையும் மோடி அமித்ஷா செய்வார்கள். நம் மக்கள் விழிப்புணர்வு பெற்றால் விரைவில் நல்லது நடக்கும்.
அரசாங்கங்களில் குற்றவாளிகள் உள்ளதை கண்டுகொள்ளாதவரை தீவிர வாதத்தை ஒழிக்க முடியாது.
இந்தியாவில் அவர்கள் வாழும் இடமெல்லாம் நரகம்தான். வேட்டை துவங்கட்டும். கொடியவர்கள் அழியட்டும். நாடு சுபிட்சமடையட்டும். வந்தே மாதரம்.
அவன் வந்து நம் தலைநகரத்தில் ஒரு குண்டை போட்டு போய் விட்டான்.. பொழுதெல்லாம் விட்டுவிட்டு இப்பொழுது எந்த பாதாளத்தில் போனாலும் விடமாட்டார்களா? உங்களது உளவுத்துறை தோல்வியை நீங்கள் ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டீர்கள் என்பதை உண்மை
மற்ற கூட்டாளிகள் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்து தானும் மாட்டிக் கொள்ள கூடாது என்பதற்காக தற்கொலை தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த கைதுகள் நடந்திராத பட்சத்தில் பன்மடங்கு பெரிய தாக்குதல் நடந்திருக்கும். உளவுத்துறையைத் தாக்குவது அதனை செயலிழக்கச் செய்யும் சதி போன்றது.
நரகம் என்று அவர் கூறுவது பாகிஸ்தான்.
நம் நாடுதான் நரகம் என்கிறாரா! அந்த கேடு கெட்ட ஜென்மங்கள் இங்கு தான் அதிகம் இருக்கின்றன. வேட்டையாடினால் சந்தோஷம்.
குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டூம்