வாசகர்கள் கருத்துகள் ( 5 )
சரியா செய்துகிட்டு இருக்கிற இந்த ஒரு வேலைக்கும் தடையா என்ன கொடுமை எப்படிதான் ஆளுநரை வெச்சு அரசியல் செய்யறது கண்டிப்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் அப்படியே தமிஷக அரசையும் அதுல இம்பிளேட் ஆக சொல்லணும்
தமிழகத்தில் இது போல தில்லாக தன் கருத்தை பதிவு செய்ய நீதிபதிகள் இல்லை போல தெரிகிறது. அப்படி ஒருவர் வந்தால் மொத்த ஈக்கோ சிஸ்டமும் கதறும். அப்படியே நீதிபதியின் ஜாதியையும், அவர் ஒரு சங்கி என்பதையும் மறக்காமல் சொல்லிவிடுவார்கள்.
சுதந்திரம் என்பது உனது கால்களை கைகளை உன்னால் முடிந்த அளவிற்கு உன் முன்னால் போதுமானவரை நீட்டலாம் ஆனால் அதே உண்னுடை கால்களோ அல்லது கைகளோ அடுத்தவர்களை தீண்டினாலோ தொட்டாலோ அது கிரிமினல் குற்றமாகும் இதற்குத்தான் லிமிடேட் சுதந்திரம் என்பார்கள் இது இந்தியாவில் எல்லா அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும் ஆனால் அதை மீறுபவர்களுக்கு அரசியல் வியாதி என்றே பெயர். தகுந்த தண்டனை வழங்க வேண்டும்
ஆப்பு கொஞ்சம் பெருசு போல இருக்கு. போட்டோல அப்பிடித்தான் இருக்கு.
Sornakkaa.. what is this?