வாசகர்கள் கருத்துகள் ( 27 )
உங்கள் மசோதா மக்கள் விருப்ப அடிப்படையில் இல்லை. உதாரணம். - நீதிமன்றம் வேண்டாம் என்ற மசோதாவிற்கு எப்படி ஒப்புதல் கொடுக்க முடியும். எல்லை மீறும் மசோதா என்றால் ஆட்சி டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
Theres this ID sathyana____ something, behaves instantly, tracking on personal assaults over me is disgusting. On several news pastures, thirds ID is purring towards me, like a dog in a deep ditch. Pitiful.
இவர்களுக்கு சாதகமாக மசோதாக்கள் தயாரித்து, அதை மக்களின் விருப்பம் என்று கூறி புருடா விடுகிறார் இந்த அப்பாவு. மக்களின் விருப்பம் ஒன்றேஒன்றுதான் - திமுக ஆட்சி ஒழியவேண்டும், திமுக ஒழியவேண்டும்.
உங்களால ஜார்ஜு பொன்னையாக்கு தான் ஊழியம் செய்யமுடியும் , தமிழக மக்களுக்கு அல்லவே ?
ஆள்பவர்களே ஓன்றும் கிழிக்கவில்லை
First dismiss the speaker Appavu, he is misguiding the entire TN by telling great lies like implementation of Prohibition by Centre. Who brought and implemented TASMAC, ids it by the Centre or the Dravidia DMK.
உன்னால் கூட தான் நடுநிலையாக நேர்மையா நடக்க முடியல , ஹிந்து விரோதமா பேசற .
மக்களின் விருப்பம் திராவிட மாடல் அரசை அகற்றுவது மட்டுமே இதை கவர்னர் செய்யாததைத்தான் சபாநாயகர் அப்பாவூ சொல்கிறார்
திமுக பிரிவினைவாத கூட்டம் சுயாட்சி என்பதே பிரிவினைவாதம் .நாட்டின் ஒற்றுமைக்கும் பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்படுமானால் மசோதாவை நிறுத்துவது சரியே
பிறகு ஏன் நாங்கள் ஹிந்து மெஜாரிட்டி மைனாரிட்டிகளை விரட்டுவோம் என்றல்லாம் பீலா விட்டதேனாம்? இப்போ அடங்கி போனதேன்