வாசகர்கள் கருத்துகள் ( 9 )
பான் நம்பரை கொடுத்து ஒருவன் தொழிலோ ஏதாவது தொழில் தொடங்கினால் அந்த நபருக்கு முதலில் போன் செய்து நீங்கள் இந்த தொழில் துவங்க போகிறீர்கள் சம்மதமா என்று கேட்டுவிட்டு அதன் பிறகு அனுமதி கொடுத்தால் இந்த தவறு நடக்காது. பான் கார்டு அப்ளை செய்யும்பொழுது செல் நம்பர் கொடுத்திருப்பார்கள் அந்த நம்பருக்கு அல்லது முகவரிக்கு கடிதம் அனுப்பி உறுதிமொழி பெற்றபிறகு செய்தால் இந்த தவறு நடக்காது. அரசும் இதில் அக்கரை எடுத்துக்கொள்ள வேண்டும். தட்டிக்கழிக்க முடியாது. ஒன்று கட்டாயம் என்றால் அதில் உள்ள தவறுகளை களைய்வதும் அரசின் கடமையே
அந்த போலி நபர்களுக்கு குறைந்தது 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும். பிணை கொடுக்கவே கூடாது
எல்லோ டவல் இருந்தவரை மறந்தும் கூட வ வ துறை கோலுமாலுபுரத்து ஊட்டுல காலடி எடுத்து வைச்சதில்ல .......
அடுத்தவன் பான் நம்பரை வெச்சு மோசடி செய்யறவங்களை பிடிக்க துப்பில்லேன்னாலும் பாதிக்கப் பட்டவரை இன்னும் கடுமையா டார்ச்சர் செய்வாங்க. பேங்க்கில், இன்கம்டாக்ஸில் தான் பேன் நம்பரை குடுக்கிறோம். அவிங்களே அடுத்தவங்களுக்கு வித்திருப்பாய்ங்க. நல்லா விசாரியுங்க. எங்கே விசாரிக்கப் போறீங்க?
பாஜகவிற்கு நிதி கொடுத்தால் நோட்டீசு வாபஸ் வாங்கப்படும். இந்த சேவை வரி, அமலாக்கம் எல்லாம் நிதி வசூல் துறைகள், பாஜகவிற்கு. வாழ்க பாரதம். வளர்க தேசியம்.
அமரிக்காவே 50 பர்சண்ட் டாரிஃப்.போட்டு தாக்கும்.போது இவிங்க பங்குக்கு உருவ வேணாமா?
அடப்பாவிங்களா
அலட்சியமாக செயல்பட்ட அந்த வருமானவரி அதிகாரிகளை பணியிலிருந்து உடனே நீக்கவேண்டும்.
பாண் மோசடி இது போல நிறைய உண்டு..
மேலும் செய்திகள்
இறந்தவர் வங்கி கணக்கில் ரூ.1.13 லட்சம் கோடி வரவு
06-Aug-2025