வாசகர்கள் கருத்துகள் ( 12 )
மத்திய பாஜக அரசு எல்லா விஷயங்களிலும் அத்து மீறி நடக்கும் போது உச்சநீதிமன்றத்தின் தலையீடு அத்தியாவசியமானதாக ஆகி விடுகிறது!
GST கவுன்சில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைசர்களின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது இதை நீர் அரைகுறையாக புரிந்துகொள்ளாமல் மத்திய அரசை காழ்ப்புணர்ச்சியுடன் குறை கூறுகிறீர் இதை அரசியலாக்கி வேடிக்கை பார்ப்பது நகைப்புக்குரியது
ஜிஎஸ்டி வரி செலுத்த முடியாதவர் எப்படி கோடிகள் கொட்டி சொத்துக்கள் கார்கள் வாங்குகிறார்?
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைவிட தானே சூப்பர் என எந்த அமைப்பு கருதினாலும் அதனை அடக்கி வைக்க மத்திய அரசு தயங்கக் கூடாது. 75 ஆண்டுகளில் வருமான வரிஏய்ப்புக்காக ஐந்தாறு பேர் மட்டுமே கைது செய்யப் பட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்றம் தனக்கு அதிகாரம் இருபத்தாக நீதித்துறைக்கும் அரசியல் மக்காளால் தேர்ந்த எடுத்த அரசுக்கும் ஒரு போட்டி ஜனநாயக நாட்டில் இருக்கும் ஜானதிபதி மத்திய அரசு கூடிய விரைவில் பொது சிவில் சட்டம் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை கட்டுப்படுத்து வேண்டும் அதற்கு பொது வாக்கெடுப்பு அல்லது ஜனாதிபதி ஆட்சி முறை அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளதே அது போன்ற நடவடிக்கைகள் தேவை
ஜிஎஸ்டி வரி வசூலிப்பில் கண்டிப்பு கூடாது என்றால் வரி ஏய்ப்பு பரவாயில்லை? நீதிபதிகளுக்கு சம்பளத்தையும் அதே போல நீக்குப்போக்காக கொடுக்கலாமா? வருமான வரி கூட ஏன் கட்ட வேண்டும்? வரி கட்டாமல் ஏமாற்றுவது ஓக்கே என்ற மனப்பான்மைதான் இந்தியா இன்னும் ஏழை நாடாகவே இருக்கிறது மற்ற நாடுகளில் வரி வசூலுக்கு காட்டும் கண்டிப்புத்தான் அவர்களை வாழ வைத்திருக்கிறது
வருவாயின் அடிப்படையில் தான் வரி முதலில் வரி செலுத்த வேண்டும் அல்லது வரியை டெபாசிட் செய்ய வேண்டும் பல ஆயிரம் பேர்கள் வரி செலுத்த, சிலர் வழக்கு ஏன்? சில ரூபாய் வீட்டு வரி செலுத்த வில்லை என்றால், பழைய சட்ட பிரிவு கொண்டு, பல லட்சம் விலையுள்ள வீட்டிற்கு சப்தி நோட்டீஸ் நிறையா சீர் செய்ய வேண்டும் நாட்டின் மீது அக்கறை தேவை
தவறு செய்பவனை தண்டிக்காமல் குற்றத்துக்கு துணை போகும் நீதி
ஜி எஸ் டி யில் ஆடிட்டரே புரிந்துகொள்ள முடியாமல் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன தாறுமாறாக அபராதம் விதித்து சிறு தொழில் செய்வோர்களுக்கு நெருக்கடி கொடுத்துள்ளார்கள் அரசு கசக்கி பிழிகிறது என்று கூறுகிறார்கள் அரசு தனக்கு வருமானம் மட்டுமே குறிக்கோளாக இருக்கக்கூடாது நீதிமன்றம் நல்ல நடவடிக்கை எடுப்பது அவசியம்தான் அய்யா தங்கராஜ் ஈரோடு
பாஜக வில் போன மாதம் சேர்ந்த ராதிகா சரத்குமார் GST பாக்கி என்று ஒரு செய்தி வந்ததே
கோர்ட் அனாவசியமாக மத்திய அரசின் வேலைகளில் மூக்கை நுழைப்பது ஆபத்தானது ஜிஎஸ்டி வரி வசூல் மாதொந்தோறும் அதிகரித்துவரும்போது, வெளிநாட்டுக்காரர்கள் இந்தியாவின் வளர்ச்சி மீது பொறாமை கொண்டு சில அக்கப்போர் ஆசாமிகளிடம் சொல்லி அக்கப்போர்களை அவிழ்த்துவிடுகிறார்கள் இதற்கு சுப்ரிம் கோர்ட் இறையாகிவிடக்கூடாது தேர்தல் கமிஷனை எப்படி நம்பவேண்டும் என்று சொன்ன கோர்ட் அதே மாதிரி மத்திய அரசையும் நம்பவேண்டும் அனாவசியமாக மூக்கை நுழைக்க கூடாது
எல்லாவற்றிலும் வரம்பு மீறுகிறது
மேலும் செய்திகள்
இந்தியா - பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இன்று துவங்கியது
2 hour(s) ago | 1
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
3 hour(s) ago | 2
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
3 hour(s) ago | 3
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
4 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
9 hour(s) ago | 7