வாசகர்கள் கருத்துகள் ( 5 )
சூப்பர். வரி வருமானம் நாட்டின் சிறப்பான வளர்ச்சியை காட்டுகிறது. அடுத்த ஐந்தாண்டில், ஜிஎஸ்டி மாத வசூல் பத்து லட்சம் கோடியை தாண்டும்.
வரும் மாதங்களில் ஜிஸ்டி கண்டிப்பாக 2.40 லட்சம் கோடியை மிக எளிதாக தாண்டும்.
GST குறைக்கப்பட்டது 22.09.2025 லிருந்துதான் அமலுக்கு வந்துள்ளதால், இனிவரும் மாதங்களில், ஜிஎஸ்டி வசூல் இன்னும் அதிகமாக இருக்கும். ஜிஎஸ்டி செலுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். நாடு வளரட்டும். நம் நாட்டு மக்களின் வளம் பெருகட்டும் என்று இந்த சரஸ்வதி பூஜை நன்னாளில் வாழ்த்துவோம்.
வரிஏய்ப்பு கட்டுப்படுத்தபட்டுள்ளதால் வரி விகிதம் குறைக்கப்பட்டும் வசூல் கூடியுள்ளது . வரிஏய்ப்பு முதலைகள்தான் ஜிஎஸ்டி எதிர்ப்புக்குப் பின்னால் இருக்கிறார்கள்.
வரி செலுத்தும் நல்லவர்களுக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் நற்பணி. திரு மோடி மற்றும் திருமதி நிர்மலா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்