வாசகர்கள் கருத்துகள் ( 2 )
எல்லாம் சரி சந்தோஷம்தான். வங்கிகள் கடன் கொடுக்கிறது. எல்லோருக்கும் வானங்கள் வாங்குவதற்கு ஆசைதான் பெரும்பாலானோர் வாகனங்களை முறையாக இயக்குவதில்லை .சரியான சமிக்ஞை செய்வதில்லை. மேலும் தற்போது வரும் வாகனங்கள் சமீப காலமாகவே வண்டி ஆன் செய்தவுடன் முகப்பு விளக்கும் எரிகிறது.தவிர ,அதிக பிரகாசம் கொண்ட விளக்குகள் கண்ணை கூசும் வகையில் நாலு ஆறு லைட்டுகள். மோட்டார் வாகன சட்டத்தை யாரும் மதிப்பதில்லை .எப்போதும் சாலையின் இடதுபுற ஓரமாக செல்ல வேண்டும் என்பதை எல்லோரும் மறந்து விட்டார்கள். காவல்துறையோ அரசாங்கமோ வாகன ஓட்டிகளின் தவறுகளை கண்டு கொள்வதில்லை.அரசியல் கட்சி கொடிகள் கட்டிக் கொண்டு எப்படி வேண்டுமானாலும் ஓட்டலாம் என்பது நடைமுறையில் உள்ளது. வாகனங்களின் பெருக்கத்திற்கேற்ப்ப சாலை வசதிகள் உட்கட்டமைப்பு மேம்படுத்த வேண்டும்.சாலை விபத்துகளை குறைப்பதற்கு அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இத்தனை வருடங்களாக இதற்க்கு மேலும் பலமடங்கு தங்குதடையின்றி மோடி அரசின் உதவியுடன் மக்களிடம் உலகமெல்லாம் கொள்ளையடித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள் படுபாதகர்கள் .