வாசகர்கள் கருத்துகள் ( 15 )
நாட்டில் திராவிடம் உள்ள வரை நெடுஞ்சாலை வராது..கரூர் பாலாஜியார் உ.பா.சாலை மட்டுமே வரும்..அதுவே அதிகம்
பார்க்க / கேட்க நல்லாத்தான் இருக்கு , பத்து கிலோமீட்டருக்கு ஒரு டோலக்கேட்டை போட்டு வசூல் பண்ணும் போது தெரியும் - - எதோ மக்களுக்கு பிரயோஜனம் போல இருந்தாலும் , மணல் மாபியா / மெடிக்கல் மாபியா / போதை மாபியா / போல இதுவும் ஒரு ரோடு மாபியா தொழில் போல ஆகிவிட்டது . . .
இங்கே விடியல் அரசு எதையுமே வரவிடாது. இல்லையென்றால் கன்யாகுமரி முதல் டெல்லி வரை இதுபோன்ற சாலை அமைந்திருக்கும். ஆனால் சேலம் சென்னை சாலையை அரசியல் செய்து வரவிடாமல் செய்து விட்டார்கள்.மனுஷ் என்ற கூலிக்காரன் திமுக விடம் காசு வாங்கி கொண்டு அதிமுக ஆட்சியில் எதிர்த்தான்.
1960 களில் அமெரிக்கா முன்னேற்றம் அடைந்ததிற்கு நெடும் சாலைகள் காரணமாக அமைந்தது. ஒவ்வொரு திட்டத்திற்கும் எதிப்பு தெரிவிக்காமல் இருந்தால் நாடு முன்னேறும். சந்திர பாபு நாயுடு இன்னும் பத்து ஆண்டுகளில் ஆந்திராவை மிக முன்னேற்றம் அடைய செய்வார். ஆனால் நாம்??
இன்னமும் சீனா போய்விட்டு வந்தவர்கள் சொல்லுவார்கள் எவ்வளவு பெரிய சாலைகள் என்று. அங்கு கேட்டு கேள்வியே கிடையாது. இங்கு??????
விடியாத ஆட்சிக்கு ஓட்டு பேட்டவர்கள் தங்கள் சந்ததிகள் வாழ்க்கையை நினைத்து பார்க்க வில்லை.
தவறு. தன் பிள்ளைகளையும் அடிமையாக வளர்கிறார்கள்.
தெற்கும் வாழும் ஆனால், அதற்கு திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஒத்துழைக்க வேண்டும்.
வடக்கு வாழ்கிறது...ஏன் தெற்கை வாழவிடாமல் செய்வது திராவிட கும்பல். எதிர்க்கட்சியாக இருக்கும் போது விவசாயிகளை தூண்டி விட்டு பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலிய்ய வராம செய்தது மறந்துடுச்சா. விமான நிலையம் வர எதிர்ப்பு தெரிவித்து ஆட்டம் ஆட்டிய தீ மு க்க இப்போ விவசாயிகளை அடக்கி கி ஸ்கொயருக்கு சாதமாக செயல் படுகிறதென அது கன்னைய்ய உறுத்த இல்லையா? குஜராத்தில் எதிர்பதில்லை வருது. முன்னேறுது
The eight way lane is dead
திராவிட ஆட்சியில்தான் சென்னை சேலம் எட்டுவழிச்சாலை சர்வே முடிந்து கற்களும் நட்டபின் வேண்டவே வேண்டாம் தூத்துக்குடி அனல்மின்சாராம் விரிவாக்கம் வேண்டாம் காப்பர் தொழிற்சாலை விரிவாக்கம் வேண்டாம் தங்ஸ்டன் சுரங்கம் வேண்டாம் நீட் வேண்டாம் மீத்தேன் எடுக்க வேண்டாம் எண்ணெய் கிணறுகள் தோண்ட வேண்டாம் விஸ்வகரமா திட்டம் வேண்டாம் இப்படி எல்லாமே வேண்டாம் வேண்டாம் என்றுகூறிக்கொண்டு எந்த முன்னேற்றமும் இல்லாததால்தான் மக்கள் வெளியிடங்களுக்கு சென்று பிழைக்க வேண்டிய நிலைமை வந்துள்ளது யாரை சொல்லி இனி என்ன பயன் எல்லாமே போச்சுடா நொள்ளைக்கண்ணா என்று சொல்லிக்கொண்டு அமர வேண்டியதுதான் மிச்சம்
வடக்கு வாழ்கிறது...
ஸ்டெர்லைட் ஆலையை மூடியது போல நீ இங்க எந்த ஒரு நல்ல திட்டத்தையும் வர விடாமல் மக்களை தூண்டி விட்டு போராட்டம் பண்ணிக் கொண்டே இருந்தீன்னா தெற்கு தேய்ந்து போய் வடக்கு வாழத்தான் செய்யும்.
தெற்கு அடிமையாகிறது ஒரு குடும்பத்திற்கு. அவனுங்க மட்டும் வளரானுங்க.