வாசகர்கள் கருத்துகள் ( 10 )
நன்றாக விசாரனை நடத்தி பார்க்க வேண்டும். இவருக்கு பதிலாக வேறொருவர் ஜ ஏ எஸ் பரிட்சை எழுதி இருந்தாலும் எழுதி இருப்பார். எந்த புற்றில் எந்த பாம்பு உள்ளதென்று யாருக்கு தெரியும்.
நல்லவேளை இவர்கள் இந்துக்கள். இல்லைன்னா கதறல்கள் வேற வேற வேற மாதிரி இருந்திருக்கும்.
குண்டாசுல போட மாட்டாங்கள?
ஐஏஎஸ் படித்து முடித்து விட்டால் ஜமீன்தாரராக மாறிவிடுவதாக நினைத்தாரோ ?
துப்பாக்கி காட்டியபோது இருந்த கெத்து, போலீசு தேடும்போது இல்லையே. இனி நெஞ்சு வலி என்று ஆஸ்பத்திரியில் படுத்துடுவாங்க. அப்புறம் வாய்த்த தொடரும், பாவம் அப்பாவி விவசாயிகள்.
இவர்கள் வேறுமாநிலத்தில் போஸ்டிங் போட்டிருந்தா என்னாகியிருக்கும்?
இந்தம்மா இவ்வளவு மேக்கப் போட்டுக்கொண்டு ஏதோ பப் - ற்கு செல்பவர் போல தெரிகிறார். இவர் கிராம பஞ்சாயத்து தலைவியாம் !
இதெல்லாம் - அமிதாப்பச்சன் , தர்மேந்திரா - காலத்து ஹிந்தி பட கதை - கதை அல்ல - காங்கிரஸ் காலத்து இந்தியாவின் பண்ணையார்கள் - பிரபுக்கள் - ஜமீன்தார்கள் - நடத்திய ஆட்சி - - இன்னும், காங்கிரஸ் கொஞ்சம் உயிரோடு இருப்பதனால், ஆங்காங்கே இப்டி கொஞ்சம் பண்ணையார்கள், அதிகாரம் இருக்கும் போல, - தமிழ்நாட்டில் அந்த அடாவடிகள் அப்டியே தீயமுக / அதிதீயமுக - பக்கம் போயி விட்டார்கள், இப்போது, அந்த பண்ணையார்களுக்கு அடியாட்களாக கூலிக்கு மாறடிக்க, இருந்தவர்கள் எல்லாம் ஆட்சி அதிகாரத்திற்குள் நுழைந்து விட்டார்கள், அதுவே இன்றைய கூலிப்படை கொள்ளை, கொலை, வழிபறி, . . .
பக்கா திராவிட முதன்மை கட்சி குடும்பம் போல ..தமிழகத்தில் இருந்தால் முதல் குடும்பத்துக்கே tough கொடுக்கலாம் ...
சிவில் service எக்ஸாம் மம் முறை கேடு லிஸ்ட் பெருசா நீண்டு கொண்டே செல்கிறது
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
6 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
6 hour(s) ago | 1