வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தீவிரவாதம் உலகிற்கும் மக்களுக்கு எப்போதும் தீமை. தீவிரவாதம் என்னும் புலி வாலை பிடித்து இழுத்து பலி ஆவதை விட வேண்டும்.
இந்த ராணுவ வீரர்களின் உயிர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ராகூல்? செல்லும் தேசமெல்லாம் பிரிவினையை பேசுகீறர். நாட்டு நலனில் அக்கறை இல்லை. எப்போதும் தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவே பேசுகீறார்! இந்தியாவிற்குள் நுழையாதே!
தேசத்திற்காக உயிர் நீத்த இந்த ராணுவ வீரர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல ஈஸ்வரனை பிரார்த்திப்போம். ஜெய்ஹிந்த்.
காங்கிரஸ் பலம் பெற்றால் அது நாட்டுக்கு கெடுதலாகவே இருந்து வந்திருக்கிறது.