வாசகர்கள் கருத்துகள் ( 8 )
முதலில் காங்கிரசின் பழம் பெருச்சாளிகளை ஒரம கட்டி நேர்மையான இளம் மாநில தலைவர்களைநியமித்தால்மட்டுமே காவியை வீழ்த்த முடியும் ஆனால் அது நடப்பதற்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வாய்ப்பில்லை ராஜா
காங்கிரஸ் இல்லைனா தூக்கிறே ஒரு சீட் கூட ஜெயிக்க மாட்டாரு, இதில பீலா வேற
மிகச்சரியான கூற்று, எல்லோரையும் அரவணைத்து சென்றிருந்தால் வெற்றி பெற்றிருக்க வாய்ப்புகள் அதிகம், தான் என்ற அகங்காரம் தன்னையும் தன்னை சுற்றி உள்ளவர்களையும் அழித்து விடும்
தமிழகத்திலும் இதே மமதையில் பிஜெபி தோற்றது. இல்லையென்றால் 15 முதல் 20 பாராளுமன்ற சீட்டுகளில் வென்றிருக்கலாம்
admk மமதையில் தோற்றது என்று கூறவேண்டும், எடபடியார் எடுத்த தவறான முடிவு அது, அண்ணாமலை அவர்களை சாக்கு சொல்வது குழந்தை செயல்.
நரசிம்மன் தமிழகத்தில் தோற்றது admk மற்றும் தலைக்கனம் பிடித்த எடப்பாடி. BJP வாக்கு சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. அகந்தையினால் எடப்பாடி திருட்டு DMK விற்கு வாய்ப்பு அள்ளி கொடுத்துவிட்டார்.
இப்போதாவது ஹரியானா தேர்தலில் பாஜக நேர்மையான முறையில் வெற்றி பெற்றது என்ற உண்மையை எதிர்க்கட்சிகள் ஒத்துக் கொண்டது பாஜகவிற்கு கிடைத்த அங்கீகாரமாகும்.
எதிர் கட்சிகள் என்றாகி விட்டது, பின் எப்படி பா ஜா கா நேர்மையாக வெற்றி பெற்று இருக்கும் என்று சொல்வார்கள். எதிர் கட்சிகளும் சரி, அதன் ஆதரவாளர்களும் சரி , மக்கள் என்றால் வர்கள் மட்டும்தான் என்று நினைப்பவர்கள். அவர்கள் சிந்தனைதான் உலகின். சரியான சிந்தனை என்று எண்ணி , அது தவறாகும் போது புலம்பி தள்ளுவார்கள்.