வாசகர்கள் கருத்துகள் ( 2 )
தேசப்பற்றுள்ள பணக்காரர்கள் இந்தியாவை வல்லரசாக்க விரும்புகிறார்கள். அதனால் அவர்கள் பிஜேபியில் இணைந்து போட்டியிடுகிறார்கள். திமுக மற்றும் காங்கிரஸ் இல் உள்ளவர்கள் கணக்கில் வராத கருப்பு பண பணக்காரர்கள்.
கணவருக்கு சொத்து இருந்தால் அது மனைவியைச் சேரும் என்று கூறலாம். மனைவியின் சொத்துக்கு கணவன் என்ன செய்வார் ? இவர் ஏன் கணக்கு காட்ட வேண்டும் ? எங்கள் பக்கம் வந்து பாருங்கள்.. கணக்கு காட்டும் விதத்தை தெரிந்து கொள்ளுங்கள்.