வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அதாவது, மனைவியானாலும் மைனர் பெண்ணுடன் உறவு கொள்வது பலாத்காரமே ...... இது அனைத்து மதங்களுக்கும் பொருந்துமா யுவர் ஆனர் ? அதாவது இது மதச்சார்பின்மை அடிப்படையிலான தீர்ப்பா ?
பருவ வயதில் காதல் வசப்பட்ட இருவர், ஒருவரையொருவர் கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது இயல்பானது. அது குற்றமாகாது ...... இப்படியும் புரட்சிகர தீர்ப்புக்கள் வருகின்றன ..... அதே சமயம் முக்கியத்துவம் உள்ள பொது நல வழக்கை யாராவது தொடர்ந்தால் அவற்றுக்கு உள்நோக்கம் கற்பித்து நீதிபதிகள் அபராதம் விதிக்கிறார்கள் .....
அப்போ சிதம்பரம் தீட்சிதர்வாள்ஸ் எல்லாம் போஸ்கோ சட்டத்தில் கைதாவாங்களா மைலார்டு ?
மைனர் பெண்ணை ஏண்டா கலியாணம் கட்டிக் குடுத்தீங்கன்னு கேக்க துப்பில்லாத நீதிமன்றங்கள். அவிங்க என்ன செய்யலாம், செய்தக்கூடாதுன்னு சட்ட விளக்கம் அளிக்குதுங்க. சிரிப்பு மண்டபங்கள். இவிங்களுக்கு நம்ம கிராம நாட்டாமைகளே தேவலை.
பத்து வருஷத்துக்கு உள்ளே போட்டு கஞ்சி காச்சுங்கடா... கடவுளே... சுப்ரிம் கோர்ட் தலையிட்டு விடுதலை செய்யாம இருக்கணும்.
அப்ப பூஜை புணஸ்காரம் தானா