வாசகர்கள் கருத்துகள் ( 5 )
வருமான வரித்துறை அவ்வப்போது பணி புரிய யார் அனுமதித்தது? முதலில் அவர்களை கவனிக்க வேண்டும், 2ஜி ஊழலில் எவ்வளவு நஷ்டம் என்று உளறியது போல, இந்த துறையின் செயலபாடின்மையால் எவ்வளவு இழப்பு என்று பார்க்க வேண்டும். இத்துறை ஆராயப்பட வேண்டிய ஒன்று
மர்ம நபர்களின் ஆட்டம் சொல்லி மாளாது.
தமிழகத்திலும் பல காற்று வாங்கும் கடைகளில் ஹவாலா படுஜோர். நேர்மைக்கும் அவர்களுக்கும் காத தூரம்
கள்ளத்தனம் செய்ய அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியது கிடையாது.
என்னது குல்லா வைத்த சேட்டனுக்கு குங்குமம் அடிச்சு மந்திரிச்சு விட்டீர்களா கோபால் ? ரணகளம் தான் போங்க . ஹாஹாஹா அப்படியே பிரசுரிக்கவும்