வாசகர்கள் கருத்துகள் ( 6 )
தரமற்ற எண்ணெய் crude vege oil என்று டேங்கரில் வரும் எண்ணெய் முதல் அடுத்தவன் தோட்டத்தில் செம்மறி ஆட்டினை விட்டு விளைச்சலை திருடி வளர்க்கும் மாமிசம் வரை என்னென்ன வேலையை காட்டும்
பயந்துபோய் ஒருமுறை மருத்துவமனையில் சோதனை செய்து கொள்வதால் இதய பிரச்னைகள் தீர்ந்துவிடாது. உடல் நலத்தை பராமரிக்க உணவு கட்டுப்பாடும் வயதிற்கேற்ற உடற்பயிற்சியும் தேவை.
மாமிசஉணவை எண்ணையில் பொரித்து சாப்பிடுவதால், அதிகளவு கொழுப்பு உருவாக்கி மாரடைப்பு வருகிறது. மக்களின் பாதுகாப்பு கருதி, மாமிச உணவுகளுக்கு நாற்பது சதவீத வரி போட்டால், மக்கள் அந்த உணவை தவிர்த்து, நலமுடன் நெடுங்காலம் வாழ்வார்கள்.
இருநூறு சதவீதம் வரி விதித்தால் கூட கறி தின்னாது இருக்க இயலாதவர்களாக கறி அடிமைகளாக மாறிவிட்டது இந்த சமூகம்...நடு இரவு பிரியாணி விடியல் காலை பிரியாணி சிக்கன் மட்டன் போர்க் என்று வெறிபிடித்து அலையும் கும்பலுக்கு எந்த அறிவுரையும் கட்டுப்பாடுகளும் ஒத்து வராது...
ஏற்கனவே அடுத்தவன் விளைச்சலை திருடும் மக்கள் பெருகி விட்டார்கள் இதில் இப்படி ஒரு ஐடியா வேற
மாநிலத்தின் முக்கிய பிரச்சினைகளிலிருந்து மக்களை திசை திருப்ப முதல்வரே கிளப்பி விட்ட புரளி இது. தாட்சண்யமில்லாமல் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என விஷயமறிந்த மக்கள் விரும்புகிறார்கள்