வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தென்காசி கன்னியாகுமரி திருநெல்வேலி மாவட்டங்களில் கணக்கில்லாத குவாரி மேற்குத்தொடர்ச்சி மலையை தொடர்ந்து துயூலுரியும் திருட்டு திராவிடய விஷக்கிருமிகளால் மலையன்னை காணாமல் போயி விட்டாள். ஒரு நாளைக்கு தென்காசியில் மட்டும் சுமார் 500 முதல் 1000 லாரிகளில் கனிமவளங்கள் கொள்ளை போகின்றன. இனி இயற்கை அன்னை அவர்கள் தலையில் இடியை இறக்கவேண்டும் , அனைவரையும் கூண்டோடு கொண்டு செல்ல வேண்டும்.
அதிபுத்திசாலி கொஞ்சம் இமாசல பிரதேசம் மற்றும் சம்மு காஷ்மீரில் யார் ஆட்சி பண்றாங்கனு சொல்லு பார்ப்போம். வந்துட்டான் கருத்து சொல்ல
வானிலை அறிக்கையும் ஜோதிடர்கள் அறிக்கையும் தேர்தல் அறிக்கையும் ஒன்றுதான்! சொல்லிய படி ஏதும் நடக்காது என்று உறுதியாக நம்பலாம்!
இது போன்ற இயற்கை சீற்றங்கள் பாஜகவின் அக்கிரம ஆட்சி நடக்கும் மாநிலங்களில் மட்டுமே நிகழும்.நமது தமிழகத்துக்கு ஒன்றும் ஆகாது!
தென்காசி கன்னியாகுமரி திருநெல்வேலி மாவட்டங்களில் கணக்கில்லாத குவாரி மேற்குத்தொடர்ச்சி மலையை தொடர்ந்து துயூலுரியும் திருட்டு திராவிடய விஷக்கிருமிகளால் மலையன்னை காணாமல் போயி விட்டாள். ஒரு நாளைக்கு தென்காசியில் மட்டும் சுமார் 500 முதல் 1000 லாரிகளில் கனிமவளங்கள் கொள்ளை போகின்றன. இனி இயற்கை அன்னை அவர்கள் தலையில் இடியை இறக்கவேண்டும் , அனைவரையும் கூண்டோடு கொண்டு செல்ல வேண்டும்.
உங்க சொல் பேச்சையெல்லாம் அது கேக்காது. அது பாட்டுக்கும் நீங்க சொல்லாத இடத்தில் டென்ட் அடிச்சி வேலையை காட்டும்.
காங்கயம் படியூருக்கு பார்த்துச்சொல்லுங்கள். ஒரு துளி மழை பொழியவில்லை இதுவரை.
மீண்டும் ஒரு பேரிடரா மக்களால் தாங்கிக் கொள்ளவே முடியாது
ஏற்கனவே பல உயிர்கள் வர்ண பகவான் ஏற்படுத்திய இயற்கை பேரிடர்களால் இந்த ஆண்டு போய்விட்டது மீண்டும் ஒரு இயற்கை பேரிடரா? இறைவன் தான் மக்கள் உயிருக்கு உத்தரவாதம் அளித்து காப்பாற்ற வேண்டும்
விதி வலியது!யாராலும் உத்திரவாதம் கொடுக்க முடியாது நடப்பதை ஏற்கும் மனநிலை வேண்டும்.இயற்கையை கட்டுபடுத்த முடியாது...