வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஒத்துழைத்த நடிகைகள் கதறுகிறார்கள் போல. அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்த ஓநாய்கள் தண்டிக்கப்பட வேண்டாமா?
வெளியே லீக் ஆகிவிட்டால், வாய்ப்பு கிடைக்காது என்ற பயத்தில் நடிகைகள் கதறினால், புகார் ஏன் கொடுக்க வரீங்க? சும்மாவேணம் ஒரு நடிகரை தண்டிக்க முடியாது. யார் புகார் கூறினார். என்ன புகார் புகாரினார். அதற்கான தண்டனை என்ன? என்று ஊருக்கு தெரியவந்தால் தான், பிற பெண்கள் பாதிக்கப்படமாட்டார்கள். பாலும் குடிக்கணும், வெளியவும் தெரிய கூடாது என்றால், போர்வையில் போர்த்திக்கொண்டு குடிக்க முடியாது.
நடிகை கும்பலால் நாசமாகப் போன குடும்பங்களின் குடும்ப பெண்களின் கண்ணீர் கதைகளைக் கேட்டால் இந்த கூத்தாடிச்சிகள் மீது எவனுக்கும் இரக்கம் வராது....மேக்கப் இல்லாத நடிகையை விட சுடுகாட்டு பிசாசு அழகாக இருக்கும்.
இதுங்களுக்கா வேணும்னா எதுக்கு வேண்டுமானாலும் ரெடியா இருக்கும்..விஷயம் தனி மனித உரிமை ன்னு உருட்டும்கள்.. வேணாம் னா வீடியோ வெளியீடு மீடூ... எல்லா கெரகமும் வரும்..இதுகளுக்கு மரியாதை கொடுப்பதெல்லாம் வேஸ்ட்... அய்யோ பாவம் ன்னு யாராவது உதவிக்கு போனால் அவர்கள் மீதும் மீ டூ புகார் கொடுக்கும் அல்லது காசு கேட்டு பிளாக் மெயில் பண்ணும்..போங்கடி பிழைப்பற்ற கூத்தாடிச்சிகளா..
சான்ஸுக்காக அன்று எல்லா சமரசமும் செய்த பிறகு, இன்று கும்பலாக கூக்குரல் இடுவானேன்? நாலு வருஷம் கிடப்பில் கிடந்த பொழுது யார் யார் அறிக்கையை படித்தார்களோ? அவர்கள் மூலம் விவரங்கள் கசிந்து விட்டிருக்கும் இன்று பிரபலன்களாகி உள்ள நிலையில் அந்தப் பழங்குப்பைகள் வெளிவருவதை யார்தான் விரும்புவார்கள் /
யார் மேல் புகார் கொடுக்கப்பட்டதோ, அவர்கள் 'அன்று சான்சுக்காக எதற்கும் தயாராக இருந்துவிட்டு இன்று உத்தமிகள் போலாகி
அப்போ கொடுத்த புகாரை எப்படி நம்புவது?.. போலீஸ் FIR ல யார் புகார் கொடுத்தார்கள் என்று எல்லோருக்கும் தெரிய வேண்டும்.. அப்ப கூட பொய் புகார் , பொய் கேஸ் என்று முடிகிறது ... இவர்கள் கேட்பது எப்படி என்றால் ..புகார் குடுப்பேன்.... பொய்யா கூட இருக்கலாம், நடடிக்கையும் எடுக்க வேண்டும்...இது என்ன நியாயம் ?.. வயநாட்டு சம்பவத்தை திசை திருப்புவதற்கே கேரளா அரசு இப்போ கையில் எடுத்துள்ளது..
நான்காண்டுகளாக அறிக்கையையே கிடப்பில் போட்ட அரசு நடவடிக்கை எடுக்குமென இன்னும் நம்புகிறீர்களா? தவறான ஆளிடம் முறையிடுவது அறிவிலிகள் மட்டுமே செய்வது.