வாசகர்கள் கருத்துகள் ( 9 )
பஞ்சாப் ஒரு மழை மறைவு பிரதேசம். ஆற்றில் நீர் வராத காலத்திலும் மூன்றாவது போக சாகுபடிக்காக ஆயிரம் அடி வரை போர் போட்டு (மின்சாரம் முற்றிலும் இலவசம்) நிலத்தடி நீரை உறிஞ்சி கோதுமையும் அரிசியும் பயிரிடுகிறார்கள். ஆழ்துளை நீரில் ஆபத்தான (யுரேனியம் போன்ற?) உலோக உப்புக்கள் அதிகளவில் இருப்பதால் தானியங்களின் தரம் கேள்விக்குறி. அரசும் வேறு வழியின்றி அவற்றைக் கொள்முதல் செய்கிறது. தரக்குறைவான தானியங்கள் மக்கிய பிறகு கிலோ ஒரு ரூபாய் விலையில் சாராய ஆலைகளுக்கு தள்ளிவிட்டு விடுகிறது. இதில் வீணானது நமது வரிப்பணமே.இதே மாநில விவசாய தரகர்கள்தான் இப்படிப்பட்ட( அவர்களே உண்ணத் தயங்கும்) தானியங்களுக்கு கூடுதல் விலை கேட்டு டெல்லி எல்லையில் ஆண்டுக்கணக்கில் போராட்டம் நடத்தினர். மேலும் ஆண்டுக்கு லட்சம் டன் வைக்கோலை எரித்து டெல்லியைச் சுற்றி புகைமாசையும் உருவாக்குகின்றனர். இதெல்லாம் கோர்ட் கண்களில் படுவதில்லை.
இவ்வளவு யுரேனியம் இந்தியாவிலேயே இருக்கு என்ற பொது திருட்டு திராவிட திமுக கான்கிரஸ் கூட்டணி அரசு எதுக்கு ஆஸ்திரேலியா கிட்ட கெஞ்சுநானுவோ
அக்காங் ராசுக்குட்டி... நம்ம கம்பெனி வந்துதான் அணு உலை பக்கத்திலேயே வேணுங்கிறப்ப வெட்டி வெட்டி எடுத்து உலையில் போடுறாங்களாம்... இத்தினி நாளா ரகசியமா இருந்துச்சா இப்போதான் தெரிஞ்சிடுச்சே... எல்லார்ட்டயும் சொல்வீராம்... குறிப்பா அம்மிணி அக்கா.. ச்சே டீம்கா நியூஸ் எல்லாத்திலும்... ஓகேவா...
அக்கான்னா கணியக்காவா பாமரா... அவங்க கிட்ட கிடைத்தால் ஆட்டைய போட்ருவாங்கள்...
காலங்காலமாக நாட்டுக்கு உணவு படியளக்கும் மாநிலங்களில்... அதுவும் கிணற்று தண்ணீரில் யுரேனியம் இருப்பதா சொல்வது ஏதோவொரு கேப்மாரி திட்டத்தின் தொடக்க புள்ளியாக இருக்குமோன்னு சந்தேகம் வருகிறது... ஆக கூடிய விரைவில் ஒரு மைனிங் ஒப்பந்தம் ப்ளஸ் போனஸாக யுரேனிய தாக்குதலில் இருந்து மக்களை காக்க கட்டாய நிலை அபகரிப்பு மற்றும் மக்களை காலி பண்ணும் ஒப்பந்தம் எட்டப்படலாம்...யார்கூடயா..??
பாரதப்போரில் பயன்படுத்தப்பட்ட அணுவாயுதங்கள் செய்த கெடுதல்?
காசிக்கு எப்பவும் தமாசு தான்..
பெயருக்கு ஏற்ற கருத்து. U235 ஆயுதங்களிளில் உபயோகப்படுத்துவது பல லட்சம் வருடங்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய அளவில் கதிர்வீச்சு இருக்கும். 700 மில்லியன் என்று நினைவு.
ஒண்ணுமில்ல...