வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஆமாம்.. மன்மோகன்சிங் பத்தாண்டு ஆட்சியில் நீங்கள் படுத்தாதா பாடா.. பார்லிமென்டை எத்தனை நாள் முடக்கினீர்கள்? அதை மக்கள் நினைவில் வைக்காததால் தான் உங்க வண்டி ஓடுது சாரே.... கம்யூனிஸ்டுகள் 45பேர் இருந்து கொண்டு மன்மோகனை படாதபாடு படுத்தினர். இப்போது என்ன ஆச்சு? மே.வங்கத்தில் பூஜ்யம்.கேரளாவில் ஒற்றைக்கு ஒரு ஆள் கடந்த முறை வென்றனர். இந்த முறை அதுவும் நடக்காது. மே.வங்க மக்கள் போல இந்தியா முழுவதும் இருந்தால், பா.ஜனதா ஆட்சிக்கே வந்திருக்க முடியாது.
நாற்பத்தேழு வரை பாஜக அரசு தான் . வாழ்க பாரதம் .ஜெய் ஸ்ரீராம்
ஆமாம் என்ன விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும். நீங்கள் செய்த கூத்தை விடவா இப்போது நடக்கிறது.
உண்மையில் அவ்வாறு அமளியில் ஈடுபடுபவர்களை மக்கள் நினைவு வைத்துக்கொண்டு இன்றுபோல் என்றென்றும் புறக்கணிக்கவேண்டும். திருட்டு கும்பல் செய்த ஊழல்களையம் நில அபகரிப்புகளையும் மக்கள் மறந்ததனால்தான் மீண்டும் ஆட்சியை பிடித்தனர். இனிவரும்காலங்களில் இந்த தேசத்துரோக கும்பல் செய்த செயல்களை மக்கள் ஒருபோதும் மறக்கவோ மன்னிக்கவோ கூடாது.
பி ஜே பியின் கடைசி பட்ஜெட் இதுவாகத்தான் இருக்கும்
இவிங்க எதிர்க்கட்சியா இருந்த போது நடத்தாத அமளியா?
அதேபோல் காங்கிரஸ் ஆட்சியில் ஒரு கூட்டத்தொடர் முழுவதையுமே அமளி செய்து பிஜேபி முடக்கியதும் எப்போதும் மறக்காது.
உலக சரித்திரத்தில் அழிக்கமுடியாது.
எல்லாம் வருகிற நாடாளுமன்ற தேர்தல் வரைக்கும் தான் இந்த அமளி துமளி எல்லாம் மோடிஜி. தேர்தலுக்கு பிறகு நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தில் அமளியில் ஈடுபட எதிர்க்கட்சிகளின் யாருமே இருக்க மாட்டார்கள்.
வில்லன்கள் போல் எதிர்க்கட்சிகள் அமளி பண்ணலாம் ஆனால் ரசிகர்கள் வில்லன்களை திட்டுவது தான் வழக்கம் பழக்கம் ஆக காங்கிரஸ் வில்லன் ரகம்
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
5 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
5 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
8 hour(s) ago | 12
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
11 hour(s) ago