வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தேசபக்தி... எதிரி நாடு சீனா... அப்படீன்னு பெருமையா உளறுகிறவர்கள்தான் மொதல்ல, சீனாவுக்கு “பஞ்சம்” பொழைக்க ஓடுறானுங்க? “என்ன வளம் இல்லை நம்நாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்”...னு வாலி பாடிய வரிகளை எவனும் காதுல வாங்காம... காசு, பணம், துட்டு, மணி, மணி..ன்னு காசுக்காக நம் நாட்டின் எதிரி நாடான சீனா வளர்ச்சி பெறுவதற்கு, தன் உழைப்பை செலுத்த “கொடுத்த காசுக்கு மேலே கூவுறாண்டா கொய்யால”... என்பதைப் போல, அங்கே போய் அடிமை உத்யோகம் பார்க்குறவனங்க.. அங்க உருவாகிற நோயோட இங்க வந்து நம் நாட்டில் பரவ விடுறானுங்க... இவனுங்கதான் தேசபக்தி...ன்னு கூவுறானுங்க... பணத்துக்காக மானங்கெட்ட ஈத்தலை வேலைகூட செய்வானுங்க..,
இதுல என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்...கேவலம் 200 ரூவா ஊ ஃபீஸ்
உங்களுக்கு திமுக மேல் என்ன கோபம் ?? சீனக்கொடியை இஸ்ரோ அழைப்பிதழில் வெளியிட்டு விசுவாசம் காட்டிய திமுகவை அவமதிப்பது ஏன் ??
வைரஸ் சீனாவிலிருந்து எப்படி பெங்களூருக்கு வந்தது? அந்த குழந்தை சீனாவிலிருந்து, பெங்களூருக்கு பயணம் செய்ததா? அந்த குழந்தையுடன் பயணம் செய்தவர்கள் யார் யார்? அவர்களையும் தனிமைப்படுத்தவேண்டும்.