வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அடப்பாவிகளா நாசமாப்போக குடிச்சுக் குடிச்சு எத்தால்தான் மக்கள் தொகை குறைய இதுதான் பெஸ்ட் வழியா வெட்கமாஇல்லீயா அடுத்து எந்த கண்ராவிகளால் நாடு சீரழியுமோ
உடனே தமிழகத்துல அதை கரணம் கட்டி 24 மணி நேரம் திறக்க படும்னு சொல்லுற போரானுவ. கர்நாடகவிலாவது கொஞ்சம் நல்ல சரக்கு கிடாய்க்கும் இங்கே டூப்ளிகேட் கொடுத்து குடிகாரங்களை gali பன்னிருவனுவளே.
முதல்ல நம்ம தமிழ்நாட்டோட கதியை பாருங்க
24/7 சேவை என்று அறிவித்துவிடலாமே . இருபத்திநாலுமணிநேரமும் இயங்க அனுமதித்து விட்டால் தீர்ந்தது பிரச்சனை . தமிழ்நாட்டில் இருக்கும் "குடி" அரசும் அறிவிக்கலாம் . நல்ல வருமானம் அரசுக்கும் போலீசுக்கும் கிடைக்கும் . போங்கடா நீங்களும் உங்கள் அரசம் .
செம! கடந்து 10 வருட ஆட்சியில்பொருளாதார ரீதியாக சீரழிந்து போன மரத்த தமிழகத்தை தூக்கி நிறுத்த எங்கள் தங்க தளபதி வைத்திருந்த ஜடியா!
கர்நாடகாவில் தண்ணீர் மடை திறந்து விட்டால் தமிழ் நாட்டிற்கு வர எவ்வளவு நாள் ஆகும்! இனி இரவு பகலாக ஆட்டம் தான்
தானாவே அணைகள் நிரம்பியம் வச்சுக்க துப்பேயில்லாத டாஸ்மாக் ஆட்சியேதான் நடக்குது மக்களுக்கு சோறுவேண்டவே வேண்டாம் சாரயம் போதும் என்ற பரந்த மனசு
இப்பொழுது மட்டும் என்ன நள்ளிரவு ஒரு மணி வரை திறக்கப்படவில்லையா? அரசை ஏமாற்ற, போலீசை ஏமாற்ற பதினோரு மணிக்கு முன்வாசலை மூடிவிட்டு, பின் வாசல் வழியாக இருபத்தி நான்கு மணிநேரமும் ஜோராக வியாபாரம் செய்கிறார்கள் பப் உரிமையாளர்கள்.
தற்போதைய ஓனருக்கே பாரில் பணியாற்றிய அனுபவமுண்டு.
பூலோக சொர்க்கம் உபி, டில்லி, ஹரியானா போன்ற மாநிலங்களை போல விடியும் வரை பார்களையும் குஜாலான டான்ஸ் டிஸ்கோகளையும் திறந்து வைத்து மக்கள் நலன் காக்காத கர்நாடக அரசையும் சம்பந்தம் இருக்கோ இல்லையோ திமுகவையும் கண்டிக்கறோம் மை லார்ட்...
மேலும் செய்திகள்
ஆக்கிரமிப்பு காஷ்மீரை எடுத்து கொள்வோம்: மோகன் பகவத்
1 hour(s) ago | 1
இந்தியா - பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இன்று துவங்கியது
2 hour(s) ago | 1
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
4 hour(s) ago | 4
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
4 hour(s) ago | 5