வாசகர்கள் கருத்துகள் ( 35 )
தீவிரவாதிகள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்துகிறார்கள் என்றால்.... எல்லாம் கான் கிராஸ் கட்சி இருக்கும் தைரியத்தில் தான்... அவர்களின் ஆதரவாளர்கள் தானே நீங்கள்.
மும்பையில் அத்துமீறியது எப்படி.
கான்கிரஸ் இருக்கும் தைரியத்தில் தான்
எதிரிக்கட்சியினர்களுக்கு இவ்வளவு மரியாதை கொடுப்பது மகா மட்டமான அணுகுமுறை.
காங் ஆட்சியில் கந்தகார் விமான கடத்தல்? மசூத் அசார் விடுவிப்பு ?? மும்பை அட்டாக்?
கருத்துக்கள் பதிவு செய்த பிறகு அதனை ஆராய்ந்து வெளியிட நிறைய நேரம் ஆகிறது. விரைவில் வெளியிட தினமலரை கேட்டுக் கொள்கிறேன்.
பஹல்காமில் பயங்கரவாதிகள் அத்துமீறியது எப்படி? அதானே, அவர்கள் உங்கள் ஆதரவில், அதாவது தேசதுரோக காங்கிரஸ் கட்சியினரின் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கும்போது எப்படி அத்துமீறினார்கள்? நீங்கள்தான் பதில் சொல்லவேண்டும்.
தற்போதய செய்தி. பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் ராணுவத்தால் கொல்லப்பட்டு விட்டனர். காஷ்மீரில் பெரும்பான்மை சமூகத்தில் யார் நம் நாட்டை நேசிப்பவன், யார் துரோகி என கண்டுபிடிப்பதே கஷ்டம்.அப்துல்லா, முப்டி உட்பட பெரும்பாலும் பாகிஸ்தான் ஆதரவு நிலை. மக்கள் வாழ்க்கை மேம்பட தொழில், சுற்றுலா துறைகள், குகைச்சாலைகள் எவ்வளவோ முன்னேற்ற திட்டங்கள் செய்தாலும் சிலர் நன்றி மறந்து தீவிரவாதத்தை ஆதரிக்கின்றனர்.
காங்கிரஸ், பப்பு வகையறாக்களுக்கு தெரியாமல், காங்கிரஸ் தேச துரோக கும்பல் அனுமதி இன்றி பயங்கரவாத கும்பல் பாரதத்தில் எந்த ஒரு தாக்குதல் நாசவேலை குண்டு வெடிப்பு & ஹிந்து ஜனங்களை தாக்கும் நடவடிக்கைகளை செய்யும் வழக்கம் இதுவரை இல்லை.. அப்புறம் எதற்கு இந்த வெத்து சவடால் டிராமா எல்லாம்?
இதுக்கு போய் மக்கள் வரிப்பணத்தில் நாடாளுமன்ற விவாதமா? இது அடுக்குமா? ஏண்டா உங்க ஆட்சியில சகட்டு மேனிக்கு உள்ள புகுந்து கொல்லோ கொல்லு என்று கொன்னு தீர்த்தாங்களே? அதுக்கு ஒங்க மண்ணு சிங்கு கண்டனம் தான தெரிவிக்க முடிஞ்சுது? தற்போது பயங்கரவாதம் புரிந்த உங்க நட்பு நாட சின்ன பின்னம் செஞ்சாச்சே, அதோடு நிறுத்த வேண்டியது தானே? கையாலாகாத கோஷ்டி ஆளு என்ன கேள்வி எல்லாம் கேக்கறான் பாரு. இதுக்கெல்லாம் நாடாளுமன்ற விவாதமாம். வேலையத்த வெ .....