வாசகர்கள் கருத்துகள் ( 7 )
சில பேர் ஆட்சி பண்ணினால் கோயில் மட்டும் தங்கம் காற்றில் கரையும் இது கூட தெரியாதா...
தங்கத்தை கரையான்கள் சாப்பிட்டுவிட்டன. செப்புப் பகுதியை எலிகள் சாப்பிட்டுவிட்டன. இப்படிக்கு விஞ்ஞான ஊழல் ...
There appears to be a misunderstanding in some reports suggesting that businessman Unni Krishnan Potti from Bengaluru donated gold to the Sabarimala temple. Based on available information, his role may have been more logistical than devotional.
புலனாய்வு குழு விசாரித்து உண்மை கண்டுபிடித்து குற்றவாளிகளை கைது செய்து மீண்டும் திருடப்பட்ட தங்க தகடுகள் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டு ஐயப்பனிடம் மீண்டும் ஒப்படைக்கப்படும். சரியா மக்களே. நாங்க எல்லாம் fair and lovely பயன் படுத்தி ஆறே நாளில் சிவப்பாகலாம் என்பதையே நம்புறவங்க. இதெல்லாம் ஒரு பெரிய விசயமா ?? நம்பிட்டோம்
சேதாரம் என்று அடித்திருப்பார்கள்.
போச்சுதடா. இதுக்கும் ஒரு கும்பல் மதமாற்றம், மூர்க்கன்ஸ்தான் காரணம் என்று நடுநிலை கருத்து பதிவிடும்.
பின்னே இல்லியா எவ்ளோ இருந்தாலும் உண்டியல் குலுக்கும் ஆளுங்களுக்கு அதுவும் மதமும் வேற சொல்லவா வேணும் போகும்போதெல்லாம் உரசி ஒரசியே எடுத்திருப்பானுக ..ஆனா அப்பா சார் மாதிரி சக்கரையை எறும்பு தின்னுருச்சு , சாக்க கரையான் தின்னருச்சுனு உருட்டுன கூட்டம் நம்ம ...