வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இது கேரளா அரசியல் ..ஊர்வசிக்கு கம்மிகள் கொடுக்கும் அழுத்தம் ..சுரேஷ் கோபியை மாட்டிவிடும் திட்டம்
ஏனெனில் அவர் இந்து மதத்தைத் தழுவுகிறார்
இதெல்லாம் அரசியிலில் சாதாரணமப்பா. விருததை விலைக்கு வாங்கி பிழைப்பவர் பற்றி எல்லோருக்கும் தெரியும்
தேசிய விருது குழு ஒரு பாராபற்றமற்ற ஒரு அமைப்பு என்று எண்ணி இருந்தோம், அதன் தற்போதைய நிலை மிக கேவலமாக உள்ளது, யாருக்காவது பணிந்து, மிரட்டலுக்கோ தேர்வுகளை செய்கிறதா ? ஷாரூக்கான் தேர்வு எப்படி, ஏன் ? அப்புறம் ராணி முகர்ஜி இன்னும் பழைய நட்சத்திரங்கள், தேர்வு சரியில்லை, தமிழில் " வாத்தி " உள்பட பல படங்கள் அருமையாக வந்துள்ளன, இதை விடுத்து " பார்க்கிங் " பட தேர்வு மிகுந்த நகைச்சுவை தருகிறது. என்ன அளவுகோல் பயன்படுத்தினார்கள் ? அல்லது இன்னொன்று செய்வோம், குழுவையே களைத்து புதிதாக அமைக்கலாம்.
முதலில் இந்த கூத்தாடிகளுக்கு விருதுகள் வழங்குவதை நிறுத்த வேண்டும். ஆயிரக்கணக்கான தொழில்கள் உள்ளன. செவிலியர்கள், சாக்கடை தூர் வாருபவர்கள், காவலாளிகள், செருப்பு தைக்கும் தொழிலாளிகள், தீயணைப்பு வீரர்கள் என்று கண்ணுக்கு தெரியாத ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், விவசாயிகள் என்று விருதுகளை எதிர்பாராமல் இரவு பகலாக உழைக்கிறார்கள். அவர்களை விடவா இந்த கூத்தாடிகள் உயர்ந்தவர்கள்?
நாட்டில் உழைக்கும் மக்களுக்கு எந்த ஒரு விருதும் கிடையாது... சினிமாக்காரர்களுக்கு விருது தருவதை நிறுத்த வேண்டும்...
எம்ஜியாருக்கு “ரிக்ஷாக்காரன்” படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வழங்கப்பட்டது. அதைல்லாம் பெருமையா? கொடுமை
எல்லா விருதுகளையும் அவ்வளவாக பிரபலமாகாத நபர்களுக்கு அளித்தால் பிற்காலத்தில் விருதுப் பட்டியல்களை பெரும்பாலான மக்கள் கவனிக்க மாட்டார்கள். இனிமேல் இந்த விருதுகள் தருவதை அரசு நிறுத்திவிடலாம். வருடா வருடம் அரசியல்தான் நடக்கும். கெட்டபெயர்தான் மிஞ்சும்.
ஜால்ராவுக்கு, முட்டுக் கொடுப்பதற்கு தனி விருது வழங்கலாம். ரெண்டையுமே இவர் தட்டிக் கொண்டு போய் விடுவார்
சாரி, அதை உன்னை போல வாழ்நாள் கொத்தடிமை ஏற்கனவே வாங்கி விட்டார்.... அடுத்த முறை உனக்கு தான் பொய் இந்து
ஜனரஞ்சகம்என்டர்டெயின்மென்ட்க்கு கொடுப்பதுதான் சினிமா விருது..அரேபியா ஓட்டகம் மேய்பவர் கதையால் சோகம்தான் அதுதான் தினம் தினம் பார்காகிறோமே. ₹1000 கோடி முதலீட்டில் ஓருவர் தொழிற்சாலை அமைத்து நிபுனர்களை வைத்து வேலை வாங்கி வரி செலுத்தி வருஷ முடிவில்₹50கோடிக்கு மேல் லாபம் பார்க்க இயலாது... இதே ஊர்வசி மேடம் திரு ரசினிக்கோ ,விஜய்கோ ஓன்றுமே சமுகத்திற்கு செய்யாமல் ₹200-250 கோடி தனி மனித ஊதியம் எவ்வாறு வாங்கிறார்கள் என்று நியாயபடுத்தமுடியுமா??
ஆடுஜீவிதம் படத்திற்கு எப்படி கொடுப்பார்கள் எம்புரானில் சங்கிளை பிரித்திராஜ் வெளுத்தெடுத்துவிட்டாரே