வாசகர்கள் கருத்துகள் ( 8 )
கண்ணதாசன் என்று ஒரு ஆள் வருவாரே..... அவர் இருக்கிறாரா.... இல்லை போய் விட்டாரா.... பதவியை சொன்னேன்.... நீங்கள் தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம் !!!
அவர்தான் மனித உரிமை ஆணைய தலைவர்
அவர் இதுவரை ஆளையே காணோம்..... அதற்க்காக தான் மக்கள் கேட்கிறார்கள்
மனித உரிமை ஆணையம் ஒரு மாதத்தில் எவ்வளவு வழக்குகள் விசாரிக்கிறார்கள்?
மனித உரிமைகள் ஆணையம் யாரோட கட்டுப்பாட்டில் இருக்கு? அது தனியா விசாரிச்சு தனியா முடிவெடுக்க முடியாதே.. மொட்டை தலையில் வச்சிருக்கிற சவுரி முடிதானே அது.. நிகிதா வின் உத்தரவுகளை செயல் படுத்தின அதிகாரிகளை காப்பாத்த போடும் நாடகம். அம்புட்டு தான்.
இனி இவனுக வந்து அருத்து தள்ளீருவாங்க
ஒருவழியா மனித உரிமை ஆணையம் இந்த விஷயத்தை எடுத்துட்டாங்க
புகார் அளித்தவர்கள் புகாரின் உண்மைத்தன்மை விசாரிக்கப்பட வேண்டும்